இந்திய செய்திகள்

பாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை : கண்ணீர் விட்டு கதறும் கணவன்!!

  கண்ணீர் விட்டு கதறும் கணவன் ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா...

ஆசையாக வளர்த்த மகள்களுக்கு நேர்ந்த துயரம் : தினமும் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் தந்தை!!

கதறி அழும் தந்தை இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா...

மௌன மொழி பேசிய காதல் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணத்தில் இணைந்த ஜோடி!!

மௌன மொழி பேசிய காதல் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாய் பேச முடியாத காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை...

தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட மகள் : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

நாமக்கல் அருகே தந்தை இறந்த செய்தி கேட்டு, அவரது உடல் மீது சாய்ந்தவரே மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவருடைய மகள்...

மைத்துனியை ஒருதலையாக காதலித்த இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவீன் (28). இவர் கீர்த்தனா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். நவீனின்...

ஆக்ரோஷமாக கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சைக்கோ கொலையாளி!!

  சைக்கோ கொலையாளி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய நபர் சைக்கோ கொலையாளியா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர்ராஜ் என்பவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து...

எனக்கு கிடைக்காத அவளை கொடூரமாக கொலை செய்தேன் : காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

  அதிர்ச்சி வாக்குமூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலி, தனக்கு கிடைக்காத காரணத்தால் அவளை கொலை செய்தேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். ரவீந்திரன் மற்றும் மெர்சி ஆகிய இருவரும் ஒரு ஜவுளிக்கடையில்...

வேகமாக வந்த ரயில்முன் திடீரென பாய்ந்த தாய் : துணிந்து செயல்பட்ட 16 வயது மகள்!!

  ரயில்முன் திடீரென பாய்ந்த தாய் மும்பையில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்ற சென்ற 16 வயது மகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில், வேகமாக வந்து...

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

  மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி மனைவியின் தவறான நடத்தை குறித்து தட்டி கேட்ட கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (46). இவருக்கும்...

அன்று பிலிப்பைன்ஸில் மருத்துவம் : இன்று வீதியில் இட்லி விற்கும் பரிதாபம் : ஒரு மாணவியின் கண்ணீர்!!

  மாணவியின் கண்ணீர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவி குடும்ப வறுமையின் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தெருவில் இட்லி விற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர்...

பாலூட்டும் போது குழந்தை இறந்ததாக கூறிய தாய் : அடித்து கொன்றது அம்பலம்!!

சென்னையில் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்ணை பொலிசார் கைது செய்தனர். காசிமேட்டை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் மனைவி செலஸ்டின் (23). தம்பதிக்கு...

நிர்வாண வீடியோவால் வாழ்க்கையை தொலைத்தேன் : குழந்தைகளை பிரிந்தேன்: ஒரு தாயின் பாசப்போராட்டம் வென்ற கதை!!

கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகளின் தாய் தவறாக சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ வெளியான காரணத்தால் தனது கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து, தனி ஆளாக போராடி தற்போது தான் குற்றமற்றவள் என நிரூபித்துள்ளார். தொடுபுழாவை...

ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

  ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21)...

8வது மாடிக்கு சென்ற இளம்பெண் : அடுத்து செய்த செயல் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!

  சிசிடிவியில் சிக்கிய காட்சி இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர்...

6 வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த கட்டாய திருமணம் : 12 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்!!

இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி (18)....

விபத்தில் இறந்த சடலத்துக்கு தாலிகட்டி திருமணம் செய்த இளைஞன் : நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்!!

  நெகிழவைக்கும் சம்பவம் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 24 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண்ணும் சில...