இந்திய செய்திகள்

7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டிய கொடூரம்!!

உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்...

தாயின் பிரிவை தாங்கமுடியவில்லை : தற்கொலை செய்து கொண்ட இளைஞன் நண்பர்களிடம் சொன்ன வார்த்தை!!

தமிழகத்தில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நல்லதம்பி -...

தப்பு செய்துவிட்டேன் : கணவருடன் சேர்த்து வையுங்கள்: குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சென்னையில் குழந்தையை கொன்ற தாய், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை புருஷனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பொலிசாரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார். வெங்கண்ணா - உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு...

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தில் தொடர்ந்து பெற்றோருடன் நேரத்தை செலவிடும் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவரது மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள குக்காட்டுப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் குமார் சவுத்ரி...

நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மருத்துவர் : பரிதாபமாக பலியான சோக சம்பவம்!!

புனேவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பட்டம் விட பயன்படும் மாஞ்சா கயிறு சிக்கி, கழுத்தை அறுத்ததில் பெண் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்...

அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!!

மும்பையில் இருவேறு இடங்களில் அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை KD Gaikwad பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் ஜூலி ஷர்மா. இவர்...

வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்த மனைவி : சினிமாவை மிஞ்சிய மனைவின் வாக்குமூலம்!!

தேனி மாவட்டத்தில் பிரதோஸ் என்ற பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மங்களுரை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன் பிரதோசுக்கு பழக்கம் ஏற்பட்டது....

மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து : இளைஞர் வெறிச்செயல்!!

திருத்துறைப்பூண்டியில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை முன்னாள் காதலன் திடீரென வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நெடுபலம் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் அரவிந்தியா...

மனைவி தலையை துண்டித்து கையில் எடுத்த கணவன் : திருமணமான சில மாதங்களில் வெறிச்செயல்!!

தமிழகத்தின் திருவெறும்பூரில் மனைவியின் தலையை துண்டித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பிலோமினாள்புரம் முதல்தெருவை சேர்ந்த சங்கர் சகாயராஜ். இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த ஜெசிந்தாஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு...

இரண்டு மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

சென்னையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 மாத ஆண் குழந்தையை, அதன் தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி வெங்கண்ணா-உமா தம்பதி. இவர்களுக்கு...

மகனை பறிகொடுத்த அதிர்ச்சியில் தந்தை மரணம்!!

மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்-பாப்பம்மாள் தம்பதியினர். கட்டிடத் தொழிலாளியான மாரியப்பனுக்கு, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில் இளைய...

மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது ஏன் : கணவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

மனைவியை குடும்ப உறவிற்கு அழைத்த போது, சண்டை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தின் திருவெறும்பூர் அருகே காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ்....

காணாமல் போன இளம்காதல் ஜோடி : 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுப்பு!!

ஒடிசா மாநிலத்தில் காணாமல் போன இளம்காதல் ஜோடி 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் டிகாம்பை கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து ஜெனா (17). அப்பகுதியில் உள்ள கல்லூரியில்...

மனைவி இறந்த அடுத்த நிமிடமே உயிரிழந்த கணவன் : சோக சம்பவம்!!

மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவனும் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் காட்டுமன்னார் கோவில் அருகே மேலகஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு...

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி!!

கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அபிராமிக்கும் பிரியாணிக் கடையில் வேலை பார்க்கும் சுந்தரம்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை : உருக்கமான 7 கடிதங்கள் சிக்கியது!!

இந்தியாவின் கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலப்புழா கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (48), இவர் மனைவி மினி (43). தம்பதிக்கு அனுஸ்ரீ (17)...