கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இளம்தம்பதிக்கு நேர்ந்த சோகம் : அனாதையான பிஞ்சுக்குழந்தை!!
திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் இளம்தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயகுமார் (29), தொடர் விடுமுறை காரணமாக தன்னுடைய 8 மாத...
கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க நிர்வாணமாக 3வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்!!
ஜெய்ப்பூரில் கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க பெண் ஒருவர் நிர்வாணமாக 3-வது மாடியிலிருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் மாநிலம் மோகனா பகுதி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பெண் ஒருவர்...
உயிரிழந்த பெற்றோர் : தம்பியின் படிப்புக்காக அக்கா எடுத்த மனதை உருக்கும் முடிவு!!
தமிழகத்தில் பெற்றோர் இறந்ததால் ஆடிட்டர் கனவோடு கல்லூரி சென்ற பழங்குடியின மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது. 60க்கும் மேற்பட்ட...
மகளின் சடலத்துடன் ஒரு வாரம் இருந்த தாயார் : திடுக்கிட வைக்கும் சம்பவம்!!
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்த மகள் உடலுடன் ஒரு வாரம் தாய் இருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சபிதா(21) என்பவர் நேற்று காலை அழுகிய நிலையில்...
4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி : அதிர்ச்சி சம்பவம்!!
அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில் உள்ள வீடு...
இராணுவ வீரரின் கண்முன்னே மனைவி, மகளுக்கு நடந்த சோகம்!!
தேனியில் ராணுவ வீரரின் கண்முன்னர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக விபத்தில் பலியாகியிருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (54)....
உதவி செய்வதாக கூறி உறவினர் செய்த செயல் : தீயில் கருகி இறந்த இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி!!
தமிழகத்தில் வீட்டில் டிவியை பழுது பார்க்கச் சென்ற உறவினர், பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்தவர் பிபிஷா (22). இவர் கடந்த...
ஒரே வீட்டில் 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் : கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
ஈரோடு மாவட்டத்தில் விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவியை உருட்டு கட்டையால் கணவனும், மாமியாரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சிவகிரி அருகே உள்ள காட்டூரை சேர்ந்த தமிழ்மணி (45) என்பவருக்கும்,...
60 பேரை பலிகொண்ட தசரா கொண்டாட்டம் : ராவணனாக நடித்தவரும் உயிரிழந்த சோகம்!!
அமிர்தசரஸ் விபத்தில் ராவணனாக மேடையில் நடித்த தல்விர் சிங்கும், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும்...
மூன்று இரவுகள் : 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்!!
டெல்லியில் 11 பேரின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு அருகில் செல்லக்கூட அப்பகுதி பொதுமக்கள் பயந்து வருகின்றனர். முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்...
ரயில் மோதி விபத்து : 60க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலி!!
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே ரயில் மோதிய விபத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!!
தமிழகத்தின் வேலூரில் மகன் இறந்த சோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
வேலூரின் குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திருவேங்கடம்- பரிமளா. இவர்களுக்கு...
ஐயப்ப ஆடையில் ஆபாச செல்பி : வைரலாகும் இந்தப் பெண் யார்?
சபரிமலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார். இப்பெண் ரெபானா...
துரத்திய வறுமை… விடாமல் சோதனையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி!!
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி ஒருவர் வேலை செய்து கொண்டே படித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். வறுமையை தனது படிப்பால் வெற்றி கண்டுள்ள அந்த மாணவி குறித்த பதிவை பார்க்கலாம்.
தேனி மாவட்டம்,...
இறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!
மஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை காதலித்துள்ளார்.
இருவருக்கும்...
கண்ணீர் விட்டு கதறிய மனைவி : கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்!!
நாகர்கோவில் மாவட்டத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் சிலம்பரசன் என்பவர் தனக்கு மனைவி , குழந்தைகள் இருந்த நிலையில் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
வசந்தி என்ற மாணவி வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ....