இந்திய செய்திகள்

அந்த 33 கொலையும் நான் தான் செய்தேன் : குற்றவாளியின் வாக்குமூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆதேஷ் காம்ரா, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 33 பேரை நான் தான் கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம்...

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் திடீர் சிக்கல்!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக கவர்னர் நேற்று அனுப்பி வைத்தார். இதனால்...

அடைக்கலம் தேடிய காதல் ஜோடி… பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூமை : காதலன் எடுத்த விபரீத முடிவு!!

பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை பிரிக்க கரூர் நகர காவல்துறை முயன்றதால், மனமுடைந்த காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அண்ணாநகர் பகுதியில்...

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் : விபரீத முடிவெடுத்த இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!!

மதுரையில் திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி...

2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தது எதற்காக? உருக்கமான கடிதம் சிக்கியது!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன்...

தாலிகட்டும் நேரத்தில் மணமகள் செய்த செயல் : இழப்பீடு கேட்ட மணமகன்!!

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம்...

குடும்பத்துடன் தூக்கில் தொங்கிய தொழிலதிபர் : கெட்ட ஆத்மாக்கள் காரணமா?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் ஆத்மாக்கள் தொல்லை செய்ததாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நரோடாவை சேர்ந்தவர் குணால் திவிவேதி(வயது 45), இவரது மனைவி கவிதா, மகள் ஷ்ரீன்,...

அண்ணனை கொலை செய்தது ஏன்? தங்கையின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

நாகர்கோவில் மாவட்டத்தில் தங்கையின் தவறான வாழ்க்கை முறையை கண்டித்த அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலசாமி என்பவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவர் தனது தங்கை அமராவதியுடன் வசித்து வந்துள்ளார். அமராவதி கணவரை இழந்தவர் , இவர்...

காவல்நிலையத்தில் பொலிசாரை கோடாரியால் கொடூரமாக தாக்கிய நபர் : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலையத்தில் இரண்டு பொலிசாரை கோடாரியால் தாக்கிவிட்டு, அதன் பின் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் Umri காவல் நிலையத்திலே இந்த கொடூர சம்பவம்...

தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த துணிச்சல் செயல் : சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்துங்கள் எனவும் அதையும் மீறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், அங்கு பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர்...

தன்னை விட வயது குறைவான ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ள திருநங்கை : என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் திருநங்கை அதிகாரி ஒருவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார். ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா(34). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா மாநில நிதித்துறையில் ஆண்...

மகனின் திருமண விழா மேடையிலேயே உயிரிழந்த தந்தை : சோக சம்பவம்!!

உசிலம்பட்டியில் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த மேடையிலேயே தந்தை திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும், வகுரணியைச் சேர்ந்த கமலி என்பவருக்கும் இன்று காலை...

கடைசியாக என் சிரிப்பை பார்த்துக்கொள்ளுங்கள் : தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட பெண்!!

சென்னையில் கணவன், மாமியார் கொடுமைபடுத்துவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவர் கடந்த...

15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவன் : 7 வருடம் கழித்து பேஸ்புக்கால் நடந்த ஆச்சரியம்!!

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடி போன சிறுவன் பேஸ்புக் உதவியால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளான். ஐதராபாத்தில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். பள்ளியில் படித்து வந்த சுஜித் கடந்த 2011-ஆம் ஆண்டு...

3 குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற தாய் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையால் தனது மூன்று குழந்தைகளையும் எரித்துக்கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கும் மனைவி தனலட்சுமிக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு...