இந்திய செய்திகள்

கண்மூடித்தனமான கோபம் : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : எதற்காக தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். விவாகரத்துக்கு விண்ணப்பித்து, ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்துவந்த தம்பதியின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை...

7 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு தூக்குத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ராஜஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது காமுகனுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் வசித்து தம்பதியினர், கடந்த மே 9ம் தேதியன்று...

கருவை கலைத்த காதலன் : கலைக்கப்பட்ட 5 மாத கருவை பையில் போட்டு எடுத்து காவல் நிலையம் சென்ற...

உத்திரபிரதேசத்தில் காதலன் ஏமாற்றியதால் கர்ப்பமான காதலி அழிக்கப்பட்ட கருவை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார். குறித்த பெண், அந்நபரை காதலித்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் இப்பெண்ணை அவரது காதலர்...

பாடசாலை வகுப்பறையில் நடந்த மோதல் : சக மாணவனை தாக்கிய மாணவன் மர்மமாக பலி!!

தமிழகத்தில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளியில் மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு...

காதலனை அடைய தந்தையை கொலை செய்த மகள்!! 

இந்தியாவில் தந்தை, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயுடன் சேர்ந்து அவரை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குல்தீப் சிங் (44). இவரின் மகள் சுதிக்‌ஷா (18)....

மகனை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : ஒரு தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

திருச்சி மாவட்டத்தில் தனது தாயின் காதல் விவகாரத்தை அறிந்துகொண்ட மகன் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிட தொழிலாளியாக இருக்கும் மீனாம்பாள் என்பவரின் கணவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோயின்...

நடுரோட்டில் பெற்ற மகளை உயிரோடு எரித்து கொன்ற தந்தை : பதறவைக்கும் சம்பவம்!!

சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் சைன்புர் சர்கார் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் லால் (52). இவர் மகள்...

திடீர் நெஞ்சுவலி : 43 பேரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரை காப்பாற்றி பேருந்து ஓட்டுநர் தனது உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் மது(48). தனியார் பேருந்து...

எங்களை மகனும், மருமகளும் நடத்திய விதம் : தற்கொலை செய்த பெற்றோரின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் மகனும், மருமகளும் தங்களை புறக்கணித்ததால் மனமுடைந்த வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜானி. இவர் மனைவி ரூபி. தம்பதியின் மகன் பெயர் திபஷிஸ் கார்காரியா....

அண்டை வீட்டாருடன் நெருங்கி பழகிய மனைவி : கணவர் எடுத்த முடிவால் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்!!

தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்ததால், மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தண்டுபாளையம் காலனியைச் சேர்ந்த தம்பதி அருள்தாஸ்-தமிழ்ச்செல்வி. இதில் தமிழ்ச்செல்வி அண்டை வீட்டக்காரரான...

ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கொடூர கணவன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில் ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும்...

30 ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் வந்த சிவன் கோவிலை கட்டி வரும் நபர்!!

இந்தியாவில் கனவில் வந்த கோவிலை முதியவர் ஒருவர் 30 ஆண்டுகளாக கட்டி வரும் சம்பவம் பலரிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் தற்போது...

காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்ததால் நடுரோட்டில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்த மாணவி!!

டார்ஜிலிங்கை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார். 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா...

தன்னை விட 20 வயது குறைவான இளம் மனைவியை கொன்றது ஏன்? கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் ஜகதீஷ் (45). இவர் மனைவி சவுமியா (25). ஜகதீஷை விட சவுமியா...

ஒரு கணவன்…2 காதலர்கள் : கொலையில் முடிந்த சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் கடந்த 16 ஆம் திகதி குடிபோதையில் தனது காரில் இறந்துகிடந்தார். குடித்துவிட்டு காருக்குள் மூச்சுதிணறி இறந்துவிட்டதாக கருதி இவரது உடலை மனைவி நளினி அடக்கம் செய்துள்ளார். இந்நிலையில்,...

ஒரு மாதத்தில் திருமணம்… இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர்!!

தமிழகத்தின் பழநியில் ஒருதலைக்காதலால் ஓடும் ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். இதுதொடர்பாக அவரது அண்ணன் முறையுள்ள இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தில்லையாடி வள்ளியம்மை தெருவை...