இந்திய செய்திகள்

கணவனை கொடூரமாக வெட்டி கொலை செய்த மனைவி : ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பரிதாபம்!!

தமிழகத்தில் குடி போதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். கூலித்தொழிலாளியான...

மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை : பகீர் வாக்குமூலம்!!

சென்னையில் மனம்நலம் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க முடியாத காரணத்தால் கருணைகொலை செய்துவிட்டதாக தந்தை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவசுதீன் என்பவர் சமோசா விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 21...

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு : திகைத்து நின்று மணமகன்!!

சிவகங்கை மாவட்டத்தில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவகோட்டை பூர்வீகமாக கொண்ட சென்னை தி.நகர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணுக்கும், வேந்தன்பட்டியை...

மனைவியை எரித்துக் கொன்ற கொடூரன் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது (39). கூலித்தொழிலாளியான...

மலைப் பாம்பை கழுத்தில் போட்டு செல்பி : விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!!

மேற்கு வங்காளம் ஜல்பாய்குரி எனும் பகுதியில் மக்கள் குடியிருக்கும் இடத்தில மலைப்பாம்பு ஒன்று உள்ளே நுழைந்து விட்டது. அதனை பிடிக்க வனத்துறையினர் வந்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் நீளம் 18 அடி நீளம்...

170 அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்து இறந்த நபர்!!

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு நபர் இந்தியாவின் கர்நாடகத்திலுள்ள Gokak நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ramjan Usman Kagji (35)...

2 வயது குழந்தையை தூக்கி தரையில் வீசிய கொடூர தந்தை : அதிர்ச்சியடைந்த தாய்!!

தமிழகத்தில் இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும்,...

அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்!!

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் குத்தாலம் பக்கத்தில் உள்ள ராஜகோபாலபுரம்...

நாங்கள் தான் குத்திக் கொன்றோம் : சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

தமிழகத்தில் காணாமல் போன 15 வயது சிறுவனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள சித்ரா அப்பார்ட்மெண்ட் அருகே...

காதலுனுக்காக 38 செல்போன்களை திருடிய காதலிகள்!!

மும்பையில் ஒரே காதலனுக்காக இரு பெண்கள் செல்போன் திருடியது தெரிய வந்துள்ளது. மும்பையில் மின்சார ரயில் பயணங்களில் செல்போன் தொலைவது அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக பெண் பயணிகள்தான் இதில் குறிவைக்கப்பட்டனர். இந்த...

அன்று காதல் கணவனை பறிகொடுத்த மனைவி : இன்று கம்பீரமான கல்லூரி மாணவி!!

கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனு, 17 நாட்கள் கழித்து கல்லூரிக்கு கம்பீரமாக புறப்பட்டுள்ளார். நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில்...

காதலியை கொன்ற காதலன் : சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம் : நடந்தது என்ன?

இந்தியாவில் காதலியை கொன்று விட்டு மூன்று நாட்கள் சடலத்துடனேயே வாழ்ந்த வந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் ஷிவம் ப்ரிடி(வயது 26) மற்றும் ஜோதி வெர்மா(வயது 22) இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல்...

என் மகனை கருணைக் கொலை செய்து விடலாம் : பேரறிவாளனின் தாயார் கண்ணீர்!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெகு நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளார். இந்நிலையில்...

பத்து பேரால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்ட இளைஞன் : துடிதுடிக்க பலியான பரிதாபம்!!

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 53). இவருக்கு அப்புன், மணிபாரதி,...

கொலுசுக்காக காலையே வெட்டிய கொடூரம் : பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு பாதங்களை கொடூரமாக வெட்டி வீசப்பட்டதால், அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள எரகடா பகுதியில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மனநலம்...

கணவனை கொலை செய்த மனைவி சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!

தமிழகத்தில் தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருந்ததால், அவரை கொலை செய்தேன் என்று மனைவி கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார்....