இந்திய செய்திகள்

அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்!!

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் குத்தாலம் பக்கத்தில் உள்ள ராஜகோபாலபுரம்...

நாங்கள் தான் குத்திக் கொன்றோம் : சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

தமிழகத்தில் காணாமல் போன 15 வயது சிறுவனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள சித்ரா அப்பார்ட்மெண்ட் அருகே...

காதலுனுக்காக 38 செல்போன்களை திருடிய காதலிகள்!!

மும்பையில் ஒரே காதலனுக்காக இரு பெண்கள் செல்போன் திருடியது தெரிய வந்துள்ளது. மும்பையில் மின்சார ரயில் பயணங்களில் செல்போன் தொலைவது அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக பெண் பயணிகள்தான் இதில் குறிவைக்கப்பட்டனர். இந்த...

அன்று காதல் கணவனை பறிகொடுத்த மனைவி : இன்று கம்பீரமான கல்லூரி மாணவி!!

கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனு, 17 நாட்கள் கழித்து கல்லூரிக்கு கம்பீரமாக புறப்பட்டுள்ளார். நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில்...

காதலியை கொன்ற காதலன் : சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம் : நடந்தது என்ன?

இந்தியாவில் காதலியை கொன்று விட்டு மூன்று நாட்கள் சடலத்துடனேயே வாழ்ந்த வந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் ஷிவம் ப்ரிடி(வயது 26) மற்றும் ஜோதி வெர்மா(வயது 22) இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல்...

என் மகனை கருணைக் கொலை செய்து விடலாம் : பேரறிவாளனின் தாயார் கண்ணீர்!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெகு நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்திட வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளார். இந்நிலையில்...

பத்து பேரால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்ட இளைஞன் : துடிதுடிக்க பலியான பரிதாபம்!!

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 53). இவருக்கு அப்புன், மணிபாரதி,...

கொலுசுக்காக காலையே வெட்டிய கொடூரம் : பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு பாதங்களை கொடூரமாக வெட்டி வீசப்பட்டதால், அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள எரகடா பகுதியில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மனநலம்...

கணவனை கொலை செய்த மனைவி சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!

தமிழகத்தில் தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருந்ததால், அவரை கொலை செய்தேன் என்று மனைவி கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார்....

சிறையில் இருந்த காதலனுக்காக காதலி செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் சிறையில் இருந்த காதலனுக்காக போதை பொருள் கடத்திய மாணவியை பொலிசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கம் பராசத் நகரின் நாபரா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மிதா மலாகர் (22). கல்லூரி மாணவியான இவர்...

திருமணமான 2 வாரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

தமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் மனைவியை நண்பர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு விட்டு வந்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமூலையைச் சேர்ந்தவர் வீரசாமி. விவசாய கூலியான...

25 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி : தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம்!!

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவரது மகன் கொலையாளியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(வயது 50),...

ஆணாக மாறிய பெண் காதல் திருமணம் : தீக்குளித்து உயிரிழந்த பரிதாபம் : நடந்தது என்ன?

புதுச்சேரியில் காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து போனதால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அக்ஷயதேவ்(வயது 28), புதுச்சேரியில் பணியாற்றி வருகிறார். பிறப்பில் பெண்ணாக இருந்த அக்ஷயதேவ், நாளடைவில் ஆணாக மாறினார், இவருக்கும்...

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து : உடல்களை மீட்பதில் சிக்கல்!!

தமிழகத்தில் பேருந்து ஒன்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டியில் சுற்றுலா பேருந்து ஒன்று, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உதகை-குன்னூர் இடையே...

பிரியாணியில் லெக் பீஸ் இல்லை : ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள்!!

திருநெல்வேலியில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத காரணத்தால் ஹொட்டல் அதிபர் மனைவி கை விரல்களை வெட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர். ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஹொட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர்...

பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம் : ஒன்றாக தூக்கில் தொங்கிய கணவன், மனைவி!!

இந்தியாவில் மனைவி பேஸ்புக்குக்கு அடிமையானதால் ஏற்பட்ட சண்டையில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் அனூப் (28). இவர் மனைவி சவுமியா (23). தம்பதிக்கு இரண்டு வயதில்...