ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினருக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் மாஸ்டர் சில்வா!!
தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த...
வாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி வாயில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் தங்களது...
விபத்தில் இறந்த மகன் : பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்ந்துகொண்ட பெற்றோர்!!
நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சக்திவேல் - சுதா தம்பதியினரின் ஒரே மகன் நிஷாந்த். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது...
ஏக்கத்துடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய 8 வயது மகள் : கண்கலங்க வைத்த புகைப்படம்!!
உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே...
இறக்கப் போகிறேன் சேட்டா : கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்!!
நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர்...
பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு : வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பரிதாபமாக மாணவி பலி!!
தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள்...
கடல் கன்னி உருவத்தில் பிறந்த குழந்தை : 15 நிமிடத்தில் நடந்த சோகம்!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னி வடிவில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால், இக்குழந்தை பிறந்து 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.
திக்ஷா கம்பல் எனும் பெண்ணுக்கு 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள்...
சென்னையில் ஈழத்தமிழர்களுக்காக திரண்ட கூட்டம் : ஸ்தம்பித்த மெரினா!!
சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெரினாவில் நினைவேந்தல் என்ற பெயரிலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ...
தாயை சுட்டுக்கொலை செய்த மகன் : அதிர்ச்சிக் காரணம்!!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 16 வயது சிறுவன் தனதுதாயை தவறுதலாக துப்பாக்கியதால் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஷாஜி என்ற 36 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் 3 குழந்கைதளுடன் வசித்து வருகிறார். இவர்களின்...
மது போதையில் தகராறு : இருவர் வெட்டிக் கொலை!!
தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாந்தரவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்று...
தூக்கில் சடலமாக தொங்கிய 17 வயது சிறுமி : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவில் 17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பாபு படேல். இவர் மகள் நீட்டா...
15 வயது சிறுமியைக் கொன்று உடலை 12 துண்டாக வெட்டிய கொடூரன் : அதிர்ச்சிக் காரணம்!!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்...
கருணைக்கொலைக்கு அனுமதியுங்கள் : கதறும் இந்தியப் பெண் : காரணம் என்ன?
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஊனமுற்ற பெண்மணி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா...
குறி சொன்ன முதியவரை செருப்பால் அடித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் : இதுவா காரணம்!!
தமிழகத்தில் முதியவர் குறி நன்றாக சொல்லாத காரணத்தினால் இன்ஸ்பெக்டர் அவரை செருப்பால் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி...
நான் ஏன் நிர்வாண மொடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் உருக்கமான கதை!!
எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம்.
என் பெற்றோருக்கு...
பிச்சையெடுத்து பணக்காரர் ஆனவர்களின் பட்டியல் : படித்தால் வாய்பிளந்து போவீர்கள்!!
பிச்சைகாரர்கள் என்று சர்வ சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்களும் தாங்கள் பிச்சையெடுப்பதில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்து அதன் மூலம் வீடு கட்டி வசதியான வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
பரத் ஜெயின்...