இந்திய செய்திகள்

இந்தியாவுக்கு தப்பி வந்த துபாய் இளவரசி சுற்றிவளைத்து பிடிப்பு!!

இந்தியாவுக்கு கடல்வழியாக வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது. துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின்...

மாணவனின் உயிரைப் பறித்த டேட்டிங் செயலி!!

டெல்லியில் டேட்டிங் செயலிக்கு(Apps) அடிமையான மாணவர் அதன் காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த மாணவர் ஆயுஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தார் , உங்களது மகன் கிடைக்கவேண்டுமென்றால், நான் கேட்கும் பணத்தை...

சித்தப்பாவை திருமணம் செய்துகொண்ட மகள் : எதிர்ப்பு தெரிவித்த தந்தை அடித்துக்கொலை!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உறவுமுறை மீறி தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவிலை சேர்ந்த தங்கதுரை-மரியசெல்வி தம்பதியினருக்கு ஜெயந்தி என்ற மகள் உள்ளார். இவர்...

தீக்குளித்த தொண்டர் : மேடையில் கண்ணீர் விட்டு வைகோ உருக்கம்!!

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை...

இளைஞனுக்கு நடந்த விபரீதம் : ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பரிதாபம்!!

வயலை பார்ப்பதற்கு குதிரையில் சென்ற இளைஞரை சாதி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள டிம்பி (Timbi) எனும் கிராமத்தை சேர்ந்தவர்...

பெற்ற மகனை அடித்து கொலை செய்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகனை ஆத்திரத்தில் தந்தை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பித்யாதர் (62). இவர் மகன் ஹரேந்திரா பிஹிரா. நேற்று இரவு ஹரேந்திரா மது...

எம்பி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த கணவர்!!

ஈரோடு மாவட்டத்தில் எம்பி சத்தியபாமாவை அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சத்தியபாமாவிற்கும், அவரது கணவர் வாசுவிற்கும் இடையே கடந்த சில...

விஜய் மல்லையாவுடன் சேர்ந்து லண்டனுக்கு ஓடிய 3வது காதலி!!

கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா (62). இவர் இந்திய வங்கிகளில் தன்னுடைய விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காக ₹9,000 கோடி கடன் வாங்கினார். ஆனால், அதை முறையாக செலுத்தாத காரணத்தால், இவர்...

மகனுடன் சேர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய் : நெகிழ வைக்கும் காரணம்!!

இந்தியாவில் மகனும், தாயும் ஒரே வகுப்பு படித்து தேர்வு எழுதிய ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. பஞ்சாப்பின் Ludhiana பகுதியைச் சேர்ந்தவர் ரஜ்னி பாலா. 44 வயதான இவருக்கு ராஜ் குமார் என்ற கணவரும் மூன்று...

நடுரோட்டில் கணவன் கண்முன்னால் குத்திக் கொல்லப்பட்ட மனைவி!!

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் மார்க்கெட்டில் கணவர் கண் முன்னால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியின் கோவிந்தபுரி பகுதியை சேர்ந்த உமேஷ் துபி என்பவர் தனது மனைவி சுமன்...

சினிமாவை மிஞ்சும் வகையில் சிறுநீரக மாற்றம் : திக் திக் நிமிடங்கள்!!

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், அம்புலன்ஸ் மூலமாக விரைவாக கொண்டு செல்லப்பட்டு பெண்ணொருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானதால், தனியார் மருத்துவமனையில்...

மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பரீட்சை எழுதும் அம்மா : சுவாரசிய சம்பவம்!!

இந்தியாவில் மகனுடன் சேர்ந்து அவரின் அம்மாவும் பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்றாக எழுதும் சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி ரஜினி பாலா (44). பாலா கடந்த...

5 வயதுச் சிறுமியை கொன்றது ஏன் : இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மும்பையை சேர்ந்த அஞ்சலி சரோஜ் (5) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை...

பாரில் ஆண் நண்பர்களுடன் மது குடித்த இளம்பெண்: வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் இளம்பெண்ணொருவர், தனது ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு,...

உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர் : உயிரை இழந்த பரிதாபம்!!

தமிழகத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்த இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சென்னை ஆவடியில் வசித்து வந்தவர் பிரதீப்(27). ரியல் எஸ்டேட் தொழிலதிபராக வலம் வந்தவர்.100 கிலோ எடையுடன் இருந்த...

தந்தையின் சடலத்தை 8 கிலோ மீட்டர் தூரம் ரிக்‌ஷாவில் சுமந்து சென்ற மகன்!!

இந்தியாவில் இறந்த தந்தையின் உடலை, அவரது பிள்ளைகள் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்தவர் மன்ஷரம், இவர் உடல்நிலை சரியில்லாத...