2 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
இரண்டாம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனை சிபிஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் குர்கானின் உள்ள ரயான் சர்வதேச பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன்...
8ஆம் வகுப்பு படித்த கணவன் : எம்.டெக் முடித்த மனைவி : ஈகோவால் நடந்த விபரீதம்!!
தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடந்த ஈகோ பிரச்சனையால், மனைவி உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும்...
உணவகத்தில் தகராறு : வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் வீச்சு!!
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் துரித உணவகம் ஒன்றில் தகராறு செய்த வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
மராட்டிய மாநிலம் மும்பை உல்லாஸ் நகரில் சாலையோரத்தில் நடத்தி...
கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு கிடைத்த நூதன தண்டனை!!
மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மலைவாழ் மாவட்டத்தில் உள்ள கேதி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிகில்...
பெண்ணின் கால்களிலிருந்து தானாக வெளியேறும் ஊசிகள் : விசித்திர நோயால் தவிக்கும் அவலம்!!
பெண் ஒருவர் கால்களிலிருந்து ஊசிகள், ஆணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளியேறி வருவதால் வலியால் துடிக்கும் தன்னை மருத்துவர்கள் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில்...
குட்டி யானைக்கு தீ வைத்த கும்பல் : புகைப்படத்திற்கு கிடைத்தது விருது!!
இந்தியாவில் குட்டியானை ஒன்றின் மேல் மர்ம கும்பல் தீயை கொளுத்தி போட்ட போது, அதை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர் பிப்லா ஹசாராவுக்கு, சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் குட்டி...
ஆசிரியைகள் செய்த மோசமான செயல்: உயிரை விட்ட பாடசாலை மாணவி!!
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியைகள் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியது தொடர்பான அறிக்கையை பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த கவுரி நெஹா (15) என்ற பள்ளி...
தாயை உயிரோடு தீவைத்து எரித்த மகள்: அதிர்ச்சிக் காரணம்!!
பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன் (21) வசித்து வருகிறார். கற்பகஜோதி தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்த நிலையில் உடன் பணிபுரியும் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.
இது பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு...
இளைஞரின் வயிற்றில் இருந்த 17.93 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள்!!
கோவை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் வயிற்றில் வைத்து தங்கம் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா விமானத்தில், இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த, சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம்...
நெகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் : ஆச்சரியப்பட வைத்த சிறுமிகள் : அப்படி என்ன செய்தார்கள்?
தமிழகத்தில் கண்மாய் தூர்வாரும் பணிக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் தொகையினை பள்ளிச் சிறுமிகள் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கடந்த 40 ஆண்டுகள் தூர்வாரப்படாமல் இருந்ததால்,...
ஆளப்போறான் தமிழன் பாட்டைக் கேட்டால் என் முகம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் : சீமான்!!
மெர்சல் திரைப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலைக் கேட்டாலே சிலருக்கு என் முகம் தான் ஞாபகத்திற்கு வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த இரண்டு...
ஆளுநரின் ஆசனத்தில் சிறுவன், கிரண்பேடிக்கு என்னாயிற்று?
ஆளுனர் மாளிகையில் ஆளுனரின் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுவை ஆளுனராக கிரண்பேடி பதவியேற்ற நாள் முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி...
24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் பலி : நடந்தது என்ன?
குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள்...
கணவரின் சகோதரரால் கொடுமைக்கு ஆளான பெண் : கண்ணீர் மல்க பேட்டி!!
புது டெல்லியில் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் தனது மைத்துனரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதினைந்து வயதில் திருமணம் ஆனபோது குறித்த பெண் தனது மாமனார், மாமியாரால் வரதட்சணைக் கொடுமைக்கு...
பசியில் கதறிய குழந்தை: மதுபோதையில் தாக்கிய கொடூர தந்தை!!
பசியால் கைக்குழந்தை அழுத நிலையில் மதுபோதையில் இருந்த தந்தை ஆத்திரத்தில் மற்றொரு குழந்தையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சேலத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயில் நிலையத்தில் மதுபோதையில் தள்ளாடி வந்த நபர்...
பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்ட நைஜீய இளைஞர் : கட்டிவைத்து அடித்த மக்கள்!!
புனேவில் நைஜீரிய இளைஞர் ஒருவர் பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதாக கூறி பொதுமக்கள், அவரை கட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிபிஏ பயின்று வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்...