இந்திய செய்திகள்

பேஸ்புக்கில் மூலம் மலர்ந்த காதல் : மாணவியை உயிரோடு எரித்த காதலன்!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான நபரினால் தன் வாழ்க்கையும் முகத்தையும் சென்னையினை சேர்ந்த மாணவியொருவர் பறிகொடுத்த சம்பவம் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தும் இடத்தின் அருகே...

ரத்தக்கண்ணீர் வடிக்கும் 3 வயதுச் சிறுமி : கதறும் பெற்றோர்!!

  இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது சிறுமி ஒருவர் கண்களில் இருந்து ரத்தம் வழியும் அரிதான நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவது மருத்துவர்களை திணறடித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் வசித்துவருபவர்கள் முகமது...

இந்தியா- சீனா பிரச்சனை : எச்சரிக்கை விடுத்த சீனா!!

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. அங்கு சீனாவுக்கும், பூடானுக்கும் இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. பூடானுக்கு சீனாவுடன் தூதரக உறவு இல்லாததால்,...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை : காணொளி இணைப்பு!!

  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும்...

உலகிலேயே உயரமான சிறுவன்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 இன்ச் இருப்பதால் உலகின் உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளான். சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக...

பேஸ்புக் காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி : உயிரோடு எரிக்கப்பட்ட பரிதாபம்!!

தமிழகத்தில் பேஸ்புக் காதலனை நம்பி தனியாக சென்ற கல்லூரி மாணவி உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ம் திகதி தமிழகத்தின் பண்ருட்டி அடுத்து கானாகாவஞ்சாடியில் உள்ள சாலையோரத்தில் நள்ளிரவு...

மாணவியின் முகத்தை சிதைத்த பேஸ்புக் காதல்!!

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக் காதலால் வழிதவறி போயுள்ளார். திவ்யா என்ற மாணவிக்கும், முரளி என்பவருக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இருவரும், காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,...

புதிய வகை உயிரினம் : 9 வயது தமிழக சிறுவன் சாதனை!!

தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். வேலூரைச் சேர்ந்தவர் இஷான் அப்ரஹாம் பிச்சமுத்து(9), நான்காம் வகுப்பு படித்து...

இந்தியாவை உலுக்கிய சம்பவம்!!(வீடியோ)

  மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தை சேர்ந்த ஓடேரா பிபி (42) என்ற...

மனைவியின் காதலனை 30 முறை கத்தியால் குத்திய கணவன்!!

டெல்லியில் தனது மனைவியின் காதலனை கணவர் 30 முறை கத்தியால் குத்தியுள்ளார். வினோத் என்பவரது மனைவிக்கும் அருகில் வசிக்கும் ஷானு (21) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஷானுவை கொலை செய்ய திட்டமிட்ட...

மகள் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தந்தை!!

மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவரின்...

ரஜினி ஒரு கோழை : அன்புமணி ராமதாஸ்!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார், அப்போது அரசியல் குறித்து சில கருத்துக்களை முன் வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்...

பகவத் கீதையையும் பிள்ளையாரையும் விண்வெளிக்கு கொண்டு சென்று சாதனைகள் படைத்த பெண்!!

  விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கல்பனா சாவ்லா. இவர் நாசாவில் பணியாற்றியவர். 2003ஆம் ஆண்டு விண்வெளிப்பயணம் ஒன்றில் ஈடுபட்டு, பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் விண்கலம் வெடித்து உயிரிழந்தார். பல...

பொது இடத்தில் சிறுநீர் கழித்த அமைச்சர் : வைரலாகும் புகைப்படம்!!

தூய்மை இந்தியா என மத்திய அரசு ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் ஒருவரே பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இவர் பீகார் மாநிலம்...

50 வயதில் 5 வயது பிள்ளையின் தோற்றம்: அதிசயமான குள்ள மனிதர்!!

  இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார். 29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த...

கோவிலில் பிச்சையெடுத்த பிரபலம் : மறுவாழ்வு அளித்த வில்லன்!!

காதல் படத்தில் “நடிச்சா ஹீரோ தான் சார்” என்ற ஒரே டயலாக்கின் மூலம் பிரபலமானவர் விருச்சகாந்த். இவரது ஒரிஜினல் பெயர் பாபு, பல்லு பாபு என்றே அழைக்கின்றனர். சமீபத்தில் இவர் சூளையில் உள்ள கோவில்...