இந்திய செய்திகள்

Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி : வைரலாகும் புகைப்படம்!!

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான...

தந்தையைக் கொன்ற தனயன் : தாய்க்கு எமனான மகள் : ஒரே குடும்பத்தில் பரிதாபம்!!

மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த தாயை, போதைக்கு அடிமையான மகள் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளது. ஹைதராபாத்தின் இப்பத்தூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நர்சம்மா. இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன்...

சிறை கதவை திற, ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும் : பெங்களூரு சிறையை கதறவிட்ட பெண்!!

தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி...

ஆணவக்கொலைக்குக் கணவரை இழந்த கௌசல்யாவின் தற்போதைய வாழ்க்கை!!

கௌசல்யாகுடும்ப அமைப்பில் உரிமை, சுதந்திரம், விருப்பம் என்று வரும்போது, பெண்கள் இரண்டாம் பட்சம் ஆகிறார்கள். ஆனால், 'குடும்பத்தின் கௌரவம்' என்ற சுமை முழுவதும் அவர்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது. குறிப்பாக, ஆதிக்க சாதியில் பிறந்த பெண்கள்...

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்து கிடந்த எலி!!

புது டெல்லியில் உள்ள அரசாங்கப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று (16.02) பரிமாறப்பட்ட மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் 9 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்...

குழந்தையை கடித்து உடலில் சூடு வைத்த தாய் : பதற வைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் பெண் குழந்தையை சொந்த தாயே உடலில் கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், இவர் மனைவி பெயர் பூனம், இவர்களுக்கு 11 மாத...

ஆளுநரை தனியாக சந்தித்த இளவரசியின் மகன் விவேக் : சசிகலாவின் புதிய வியூகம்!!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை அவரது இல்லத்தில் நேரில் சென்று இளவரசியின் மகன் சந்தித்து பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் யார் முதலமைச்சர்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா பிறப்பித்த உத்தரவு!!

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தழிழக சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள், மூர்த்திராவ், செந்தில், அசோக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து, சசிகலாவுடன் ஆலோசனை...

தமிழகத்தின் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி : பன்னீரின் கனவு கலைந்தது : ஸ்டாலின் வரவேற்பு!!

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்தியாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பாதவியேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 3ஆவது அரசு பதவியேற்பு நிகழ்ச்சி இதுவாகும். ஜெயலலிதா...

பாம்பை துன்­பு­றுத்­திய குற்­றச்­சாட்டில் நடிகை ஸ் ருதி உல்ஃபட், நடிகர் பியர்ல் புரி உட்­பட 4 பேர் கைது!!

பாம்பு ஒன்றை கையில் வைத்­தி­ருந்து புகைப்­படம் பிடித்­துக்­கொண்­டதால், இந்­திய தொலைக்­காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட், உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­டனர். மும்­பையைச் சேர்ந்த தொலைக்­காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட் மற்றும் நடிகர் பியர்ல்...

சிறையில் அடைக்கப்பட்டனர் சசிகலா மற்றும் இளவரசி : அரை மணிநேரத்தில் சுதாகரனும் சரண்!!

சசிகலா, அளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சரணடைவதற்கான கால அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் உடனடியாக நீதிமன்றில் சரணடைய நீதிமன்றம்...

ஒரே ரொக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை!!

  Polar Satellite Launch Vehicle C37 (PSLV C37) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரொக்கெட்டினை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ ஹரிக்கோட்டாவுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது இஸ்ரோ. ஒவ்வொரு கட்டங்களையும்...

சிறைக்கு செல்லும் முன் சசிகலா செய்யப் போகும் முதல் விடயம் இது தான்!!

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. ஆனால் சசிகலா தரப்பில் மறு ஆய்வு மனு...

50 ஜல்லிக்கட்டு போட்டியிலும் கறுப்பனை யாரும் அடக்கியதில்லை : காளை வளர்க்கும் 14 வயது அமுதா!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாம் குடி மஞ்சுவிரட்டுக்கு தனது காளையை 13 கிலோ மீட்டர் நடந்தே அழைத்து வந்தார் 9ம் வகுப்பு மாணவி அமுதா. அந்த புகைப்படம்...

சசிகலா பிடிவாதம் : சட்டசபையை கூட்டும் வரை எம்எல்ஏக்கள் ஹோட்டலிலேயே தங்கியிருக்க உத்தரவு!!

சிறைக்குப் போவது உறுதியாகி விட்ட நிலையிலும்ம கூட தனது பிடிவாதத்தை விடுவதாக இல்லை சசிகலா. சட்டசபையைக் கூட்டும் வரை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஹோட்டலை விட்டு வெளியேறக் கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளதாக...

ஜெயலலிதாவின்10500 புடவைகள், 750 ஜோடி செருப்புகள், தங்க நகைகள் என்னாகும்?

மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்பு மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகையாக பெறப்பட உள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும்...