இந்திய செய்திகள்

தனது மூளையில் கட்டி இருப்பதாக பொய் கூறி திருமணத்தை நிறுத்திய மணமகன் உட்பட 5 பேர் கைது!!

தனது மூளையில் கட்டி இருப்­ப­தாக நாடகம் ஆடி திரு­ம­ணத்தை நிறுத்­திய மண­மகன் உட்­பட 5 பேரை பெங்­க­ளூர் பொலிஸார் கைது செய்த சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. பெங்­க­ளூரு மாநகர், கவுடன பாளையா பகு­தியை...

உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை : கொன்றது ஏன்? கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள இன்போஸில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் ரசிலா ராஜீ (25) கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவர் பணிக்காக புனேவில் தங்கியுள்ளார். ரசிலா வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஞாயிறு விடுமுறை...

சோதனைகளை சாதனை படிக்கட்டாக்கி சரித்திரம் படைத்த கல்லூரி மாணவி!!

பெங்களூர் பல்கலைகழகத்தில் படித்து வருபவர் சவுஜனா. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் இந்த முறை முதுகலை படிப்பில் புதிய சாதனை படைத்துள்ளார். முதுகலை படிப்பில் 8...

அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!!

புனே மாவட்டத்தில் மென்பொறியாளர் ஊழியர் ஒருவரை பாதுகாவலர் கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புனே ஹின்ஜிவாடியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த ராசிலா ராஜூ பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில்...

பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் : 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம்!!

  பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதரபாத்...

முச்சக்கரவண்டிக்கு தீவைத்த பொலிஸ் சிக்கினார்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் பொலிஸ் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிக்கியுள்ளார். சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ம் திகதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து...

250 வழக்குகளில் தேடப்படும் இந்த அழகிய பெண் யார்?

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில பொலிசார் 250 வழக்குகளில் ஒரு பெண்ணை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்ணின் பெயர் குஷ்பு ஷர்மா(28). தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி : ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு!!

மக்கள் விரும்பினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெ.தீபா கூறியதாவது, மக்கள் விரும்பினால் நிச்சயமாக அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம். ஆனால்,...

சென்னை வன்முறை தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்கள்!!

சென்னையில் கடந்த 23ம் திகதி அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது எவ்வாறு? என்பது தொடர்பாக கூடுதல் ஆணையாளர் சங்கர் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு செவ்வியளித்தார். அப்போது அவர் வன்முறை சம்பவத்தை ஆரம்பத்தில் இருந்து...

இறந்துபோன சடலத்துடன் இரவு முழுவதும் சுற்றித்திரிந்த நபர் : அதிர்ச்சியளிக்கும் காரணம்!!

மூதாட்டியின் உடலை தகனம் செய்ய இடம் கிடைக்காமலும் எவரும் உதவி செய்யாத காரணத்தினாலும் உடலை தள்ளுவண்டியில் வைத்து கொண்டு இரவு முழுவதும் பேரன் அலைந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. திருச்சி, லால்குடியை அடுத்த...

ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது : அடம் பிடிக்கும் அஞ்சலி சர்மா!!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது . பின்...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 2 தமிழக வீரகள் பலி : உருக்கமான தகவல்கள்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது அதிகாலை...

திருநங்கையை மணமுடித்த இளைஞன்!!(காணொளி)

திருநங்கை ஒருவரை ஆண் ஒருவர் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரை சேர்ந்த பாசுதேவ் நாயக் என்ற இந்து மணமகன், திருநங்கையான மேனகா கன்னர் என்பவரை...

மாடியிலிருந்து தன் குழந்தையை கீழே வீசிய பெண் : பதறவைக்கும் வீடியோ!!

இந்தியாவில் தன்னுடைய 2 வயது குழந்தையை கோபத்தில் மாடி படியிலிருந்து தூக்கி வீசிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் வசித்து வருபவர் Nitin Gupta, இவர் மனைவியின் பெயர் Sonu...

நபரின் வாய் வழியாக வந்த 6 அடி நீள நாடாப்புழு : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

இந்தியாவில் 48 வயது நபர் ஒருவரின் சிறுகுடலில் இருந்த 6 அடி நீளம் கொண்ட நாடப்புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். 48 வயதான தீபன் என்ற நபர் கடந்த 2 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு...

பணம் தந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா : பிரபல நடிகரை வம்புக்கிழுத்த சீமான்!!

மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போரட்டத்தை முடித்து வைக்க நடிகர் ராகவா லாரன்ஸ் யார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்ற போது சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர்...