இந்திய செய்திகள்

தினமும் அம்மாவை தொல்லை செய்து வந்த தம்பி : ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்!!

புதுச்சேரியில்.. குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பி தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி வில்லயனூர் அருகே உள்ள தனிக்குப்பம் கிராமம் மதுகரை ரோடு பகுதியை...

குடி போதையில் மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை!!

கர்நாடகவில்.. குடிக்க பணம் தர மறுத்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் நர்தன் போபண்ணா (25). தனியார் நிறுவனத்தில்...

தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை!!

சென்னையில்.. சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை 5ம் வகுப்பு மாணவன் காதை பிடித்து திருகி உள்ளார். இதில் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும்...

அமெரிக்க இளைஞனை இந்திய முறைப்படி திருமணம் செய்த தமிழக பெண்!!

அமெரிக்காவில்.. அமெரிக்க இளைஞரை இந்திய முறைப்படி தமிழக பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி முத்துப்பட்டனத்தை சேர்ந்த தம்பதியினர் சிதம்பரம் மற்றும் மீனாள். இவர்களுடைய மகள்...

மனைவியைக் கொன்ற கணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

கேரளாவில்.. கேரளா மாநிலம், திருச்சூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் அருகே...

ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்த இளைஞன்!!

கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தீபிகா.28 வயதாகும் இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவர். இவருடைய கணவர் லோகேஷ். இவர்களுடைய...

5 வயது குழந்தை கங்கையில் மூழ்கடித்து கொலை : மூடநம்பிக்கையால் விபரீதம்!!

உத்தராகண்ட் மாநிலத்தில்.. நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்துவிட்ட போதும் இன்னும் பல இடங்களில் மூடநம்பிக்கைகள் மாறவில்லை. இவை பல நேரங்களில் விபரீதத்தில் கொண்டு விடுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில் 5 வயது ஆண்...

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்!!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் இலங்கையில் வைத்து இன்று (25.01.2024) மாலை காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்...

எலி கடித்ததால் பெரும் அவதி : மன உளைச்சலுக்கு ஆளான பெண் எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்.. எலி கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடையாமல் அவதிப்பட்டு வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தர் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியை...

வீதியில் விளையாடிய சிறுவன் : பறந்து சென்ற பந்தை எடுக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!!

சென்னையில்.. கிரிக்கெட் விளையாடும்போது நீர் சேமிப்பு தொட்டியில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற ஏழு வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சின்னமலை எல்.டி.ஜி சாலையை சேர்ந்தவர் லூர்து ராஜ்...

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்.. ஒரு குழந்தைக்கு தந்தையான அதிசயம்!!

இந்தியாவில்.. அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் ஒருவர், குழந்தை ஒன்றிற்கு தந்தையான ஆச்சரிய நிகழ்வொன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண். அவர்...

நிறைமாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை : கதறும் குடும்பம்!!

கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும்...

10 வருடங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவன் செய்த கொடூர செயல்!!

தெலுங்கானாவில்.. சந்தேகத்தின் பேரில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜய் (41). ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பலதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு...

காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்திய குடும்பத்தினர்!!

வாணியம்பாடியில்.. வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை, உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (21). பட்டியலின...

8 விமானங்கள், 700 கார்கள், ரூ 4000 கோடி அரண்மனை.. உலகிலேயே பெரும் பணக்கார குடும்பம் இவர்கள்!!

துபாயில்.. ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில்...

மகன், மகளை ஏரியில் வீசிய தாய் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகவில்.. கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரியில் திடீரென 2 குழந்தைகள் ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்...