இந்திய செய்திகள்

ஓடும் காரில் பெண் இராணுவ அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்!!

இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் தன்னுடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் புனேயில் இருந்து பீட் மாவட்டம் பார்லியில் உள்ள கோவிலுக்கு...

திருமணமாகி 8 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கதறும் உறவினர்கள்!!

கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் (வயது28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரான பள்ளிக்கோணத்தை சேர்ந்த அனிஷாவும் (26) கடந்த...

போதகருடன் ஃபேஸ்புக் காதல் : உண்மை முகம் தெரிந்து நொந்துபோன மனைவி!!

தூத்துக்குடி… பெற்றோர் எ.திர்ப்பை மீறி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மதபோதகரை திருமணம் செ.ய்.த பெண், தனது நகைகளை ப.றித்து கொண்டு போதகர் பல பெ.ண்.களுடன் வாழ்ந்து வருவதாக பு.காரளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி...

இரட்டை இலை சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!

அதிமுகவின் இலைச்சின்னத்தை யாருக்கும் அளிக்காமல் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அதேபோல் அதிமுக பெயரை பயன்படுத்தவும் இருதரப்புக்கும் தடை விதித்துள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது- அது முடக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம்...

ஜெயலலிதா உடல்நிலை பற்றி புதிய தகவல்!!

முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அதிகாரப் பூர்வமற்றதகவல் ஒன்று வெளியாகி உள்ளது.முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தும் அவருக்கு இருந்த காய்ச்சல் குணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து,...

4 வயது மகளை மீட்க கைக்குழந்தையோடு ஆற்றில் குதித்த தாய் : நீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!!

நெல்லையில்.. தனது 4 வயது மகளை மீட்க 7 மாத கைக்குழந்தையோடு தாய் ஒருவர் ஆற்றில் குதித்ததால், இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச்...

டெல்லி குண்டுவெடிப்பு : மருத்துவர் உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!!

இந்தியாவின் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை...

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

ஒரே பிரசவத்தில்.. மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10...

வீடு முழுவதும் ரத்தம் : தனித்தனியாக கிடந்த சடலங்கள்.. கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்!!

டெல்லியில் திறந்து கிடந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டதோடு, சிறுவன் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள Kishangarh கிராமத்தில்...

அப்பாவிற்கு வட்ஸ் அப்பில் வந்த புகைப்படம் : காதலி கண்முன்னே காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

தமிழகத்தில் விசாரணைக்கு வந்த காதல் ஜோடியை 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஒசரவிளை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஜெயபால். நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச்...

யாரோ கொ ல்ல முயற்சிப்பதாக உணர்ந்தார் : உடன் இருந்த பெண் : வெளிவந்த அ திர்ச்சித் தகவல்!!

நடிகர் சுஷாந்த்.. நடிகர் சுஷாந்த் தனியாக இருக்கும் போது யாரோ பேசுவது போன்று தனிமையிலேயே குரல்களை கேட்க தொடங்கியதாக எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா ப கீர் தகவலை வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்...

காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம்பெண் : அறை கதவை உடைத்த ஊழியர்கள் கண்ட காட்சி!!

இளம்பெண் இந்தியாவில் காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி (22). இவர் தனது காதலருடன் நேற்று பஹர்கஞ்...

பிரியங்காவின் கொ டூர ம ரணம் : விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பிரியங்கா இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பா லியல் வ ன்கொடு மைக்கு இ ரையாக்கி எ ரித்துக் கொ ல்லப்பட்ட இளம்பெண் பிரியங்கா வழக்கு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவல் அ திர்வலைகளை...

இரகசிய திருமணம் செய்த இளம்பெண் : இறந்ததாக அறிவித்து உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்!!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது. மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில்...

உன் கூட வரமாட்டேன் என அடம்பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!!

அரியலூரில்.. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஜாஃபர் என்ற நபர் கறி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். கணவன், மனைவி...

இந்தியாவில் கோர விபத்து : பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி!!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (12) காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்லூரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் பயணித்த...