காதலியை கத்தியால் குத்திய காதலி : வன்முறையில் முடிந்த ஓரினச்சேர்க்கை உறவு!!
கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள கோனனூரில் உள்ள அரசுக் கல்லூரியல் பிஏ படித்து வருபவர்கள் வாணி, ராணி. கல்லூரியில் விடுதியில்...
பொலிசாரை பாடாய்படுத்தும் ராதா : ஐதராபாத்துக்கு தப்பிஓட்டம்!!
நடிகை ராதா புகாரை கொடுத்துவிட்டு ஐதராபாத்திற்கு தப்பியோடியதால் பொலிசார் திணறிவருகின்றனர்.
நடிகை ராதா கடந்த மாதம் திடீரென்று கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில் திருவல்லிக்கேனியைச் சேர்ந்த பைசூல் என்பவர் என்னை திருமணம்...
ரஜினி பற்றி அவதூறு விவகாரம் : பொலிஸ் நிலையத்தில் சூரி!!
தன்னுடைய பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொமடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார்.
வெண்ணிலா கபடி...
முள் படுக்கையில் சாமியார் : அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
மானாமதுரை அருகே முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் கிராமம் மதுரை - ராமேஸ்வரம் தேசிய...
மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை : மன்மோகன் சிங்!!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளரை உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்...
வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று!!
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு...
பலாத்காரம் செய்த கும்பலே மாணவியை தீயிட்டு கொழுத்திய கொடுமை!!
கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை குற்றவாளிகளே தீயிட்டு கொளுத்தியதாக பொலிஸார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் 6...
மூடநம்பிக்கை ஒழிக்க இறந்தவரின் பாடையை தூக்கிச்சென்ற பெண்கள்!!
திருவாரூர் நகர திராவிடர் கழகத் துணைத்தலைவர் அறிவுக்கண்ணு தனது 73 வது வயதில் மறைவுற்றார். இறுதி ஊர்வலத்தில் திராவிடர் கழக மகளிரணியினர் பாடையை தூக்கிச்சென்றனர்.
உயிரிழப்புகளின் போது பெண்களை பலவீனமானவர்களாகவே நம் சமூகம் கருதுகிறது....
எட்டு பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும்...
பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்!!
இந்தியாவின் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது...
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகலா : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!
பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு...
டெல்லியில் வரலாறு காணாத அளவில் கடுங்குளிர்!!
டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது.
அத்துடன் குளிர் காற்றும்...
பிரசவத்தின் போது பாதுகாப்பாக நின்ற யானைக்கூட்டம் : மிரண்டு போன விவசாயிகள்!!
விவசாய நிலத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை விரட்டிய போது பெண் யானை குட்டியை ஈன்றுள்ளது.
கர்நாடகாவின் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, தமிழக வனப்பகுதிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் 45 நாட்களுக்கு முன் புகுந்தன....
வரதட்சணை கொடுத்து சீன பெண்னை மணந்த தமிழக பொறியாளர்!!
தமிழக பொறியாளர் ஒருவர் வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது...
அறவழியில் போராடி முதல் வெற்றி கண்ட அன்னா ஹசாரே!!
வெள்ளையனின் பிடியில் சிக்கித் தவித்த இந்தியா 1947ம் ஆண்டு விடுதலை பெற்றபோது தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கூட கலந்து கொள்ளாது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற...
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன் கைது!!
கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த காமக்கொடூரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக்...
















