இந்திய செய்திகள்

விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஈரோடில்.. ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். இதில் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம்...

திமுகவில் இணைந்தேன் ஆனால் இணையவில்லை : டி.ராஜேந்தர்!!

திமுகவில் நான் இணையவுமில்லை, லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர், தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர்...

முறை தவறிய நட்பால் நடந்த விபரீதம் : மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

முறை தவறிய நட்பால்.. தமிழகத்தில் கணவனை கா ணவில்லை என்று மனைவி புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, மனைவியே கொ லை செய்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. கடலூர் மாவட்டம்...

க டன் தொ ல்லையால் குடும்ப பெ ண் எடுத்த வி பரீத மு டிவு! கதறும் குடும்பம்!!

இந்தியா.. இந்தியாவில் திருவாரூர் மாவட்டத்தில் கடன் தொ ல்லை தா ங்க மு டியாமல் கு டும்ப பெ ண்ணொருவர் த னக்கு தா னே தீ மூ ட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும்...

நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த கொடூரன்.. வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!

தெலங்கானாவில்.. ஒருவர் நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மையம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த பிரசாத் (வயது 39) மற்றும் பிரசாந்த் (...

விளம்பரத்தில் நடித்துவிட்டு வீடு திரும்பிய நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!!

சுசந்திரா தாஸ்குப்தா.. பெங்காலி டி.வி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29). நேற்று இரவு கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் சோப் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்புவதற்கு கார் இல்லாத...

13 வயது சிறுமியை காதலித்த 15 வயது சிறுவன் : இதற்காகத் தான் அத்தையை கொலை செய்தேன் என...

தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு...

எங்களுக்கு பயமா இருந்துச்சு, நாங்க போக வேண்டாம் என்றுதான் கூறினோம் : மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற பெண்ணின்...

செங்கல்பட்டில்.. செங்கல்பட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சந்தித்துள்ளார். தமிழக மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் ரக்சயா. கல்லூரி மாணவியான இவர் ஜெய்ப்பூரில் நடந்த மிஸ்...

பயணிகளுடன் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கிய பேருந்து : 32 பேர் பலி : இந்தியாவில் நடந்த கோர சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில்.. இந்தியாவில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததால், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 54 பயணிகளுடன் பயணித்த பேருந்து சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு புறப்பட்டு சென்று...

வயிற்று வலியால் துடித்த இளைஞன் : சிறுநீரகப்பையில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

சிறுநீரகப்பையில்.. இந்தியாவில் பா லியல் இன்பத்திற்காக இளைஞன் ஒருவர் பிறப்புறுப்பு வழியாக மொபைல் சார்ஜர் கேபிளை செலுத்திக் கொண்டது, மருத்துவர்களிடையே அ திர்சசியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தன்னுடைய...

3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை!!

நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த ராஜசேகர்(29) என்பவருக்கு மேகலா(26) என்ற மனைவியும், முத்துசெல்வி(8), காவியா(6),...

திருமண வரவேற்பில் நடனமாடிய பெண் பரிதாபமாக மரணம்!!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்...

பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர்!!

பெங்களூருவில் பள்ளி மாணவர்களை பெண் நடத்துனர் ஒருவர் சரமாரியாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் அரசுப்பேருந்து ஒன்று ஜலகல்லியிலிந்து கே.ஆர் புரத்திற்கு சகபயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதில் பேருந்து நிற்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் பயணிகள்...

2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தது எதற்காக? உருக்கமான கடிதம் சிக்கியது!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன்...

திருமணமாகி 4 மாதம் தான்.. புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு வயது 30. இவர் படப்பை ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் காயத்ரிக்கும் 4 மாதங்களுக்கு...

சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!

கண்கலங்க வைக்கும் புகைப்படம் தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில்...