சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!
கண்கலங்க வைக்கும் புகைப்படம்
தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில்...
சிலிண்டர் வெ டித்ததில் சரிந்து விழுந்த கட்டிடம் : 13 பேர் ப லி… 6 பேர் காயம்!!
சிலிண்டர் வெ டித்ததில்..
உத்திரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெ டித்து, இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் ப.லியாகியிருப்பதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் முகமதாபாத்தில் இன்று இரண்டு மாடி...
வராம போயிட்டியேடா தம்பி.. சோகத்தில் மூழ்கிய சுஜித்தின் அண்ணன் தாயுடன் கதறும் சோகம்!!
வராம போயிட்டியேடா தம்பி..
தனது தம்பி சுஜித் கடைசி வரை மீளாமலேயே போய் விட்ட சோகத்தில் குழந்தை சுஜித்தின் அண்ணன் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளான்.
பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதிக்கு 2 மகன்கள். இதில் இளையவன்தான்...
மா ர்பகத்தை வெ ட்டி வாழையிலையில் வைத்துவிட்டு த ரையில் சா ய்ந்த பெண் : எதற்காக தெரியுமா?
கேரளாவில், பெண்கள் ஒருகாலத்தில் மா ர்பக வரிகள் செலுத்தி வந்துள்ளனர். அதை முடிவுக்கு கொண்டுவந்தது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
கேரளாவில், நாயர், நம்பூதிரி, அரச குடும்பம் ஆகியோரை தவிர அனைவரும் தீண்டதகாதவர்களாக கருத்தப்பட்டனர்....
நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு திரும்பிய மாணவர்கள் : நேர்ந்த விபரீதம்!!
நேர்ந்த வி பரீதம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகினர்.
வண்டலூர் அருகே இயங்கிவரும் கல்லூரி ஒன்றில் படிக்கும் 7 மாணவர்கள்,...
பற்கள் சீராக இல்லை : திருமணமான சில மாதங்களில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்!!
விவாகரத்து கொடுத்த கணவன்
தெலுங்கானாவில் மனைவியின் பற்கள் சீராக இல்லாததால் கணவர் முத்தலாக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் குஷாய்குண்டா பகுதியை சேர்ந்தவர் ருக்சனா பேகம், இவருக்கும் முஸ்தபா என்பவருக்கும் கடந்த ஜூன் 27ம்...
ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் : 2வது மனைவியை தேடும் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி!!
ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம்
காதலித்து திருமணம் செய்துகொண்ட முதல் மனைவி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை கட்டாயப்படுத்தி விவாகரத்து செய்ய முயற்சித்த ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி மீது பொலிஸார் வழக்கு...
மகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி : மறுநாள் ச டலமாக மீட்பு!!
மாயமான மனைவி..
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் ம ர்மமான முறையில் கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (35) என்பவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து...
15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ப லி : உ யிர் தப்பி...
இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வெவ்வேறு தலைமுறையினர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை 30ம் திகதி செகந்திராபாத்தில்...
சுர்ஜித்தை மீட்க மூச்சை அடக்கி குழியில் இறங்க தயாராகும் வீரர்கள்!!
சுர்ஜித்
குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீரர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை...
திருமணமாகி இரண்டே மாதங்கள் : பெற்றோர் உதவியுடன் கணவனைக் கொன்ற இளம்பெண்!!
திருமணமாகி இரண்டே மாதங்களில், தன் கணவரைக் கொலை செய்த இளம்பெண் ஒருவர், தன் பெற்றோர் உதவியுடன், அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவும் முயன்றுள்ளார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள பரேலி என்னுமிடத்தில், ஜித்தேந்திர...
5 வயது மகளை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி வயலில் வீசிய தந்தை!!
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வசித்து வருபவர் 40 வயது மோகித் மிஸ்ரா. இவருடைய மகள் 5 வயது தானி. இவர் பிப்ரவரி 25ம் தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில்...
மயானத்தில் இறந்தவரின் உடலை புதைத்த போது காத்திருந்த ஆச்சரியம் : அலறியடித்து ஓடிய மக்கள்!!
இந்தியாவில் இ றந்த நபரை மயானத்தில் புதைத்த போது, திடீரென்று அவரது தலை அசைந்ததால், அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில்...
ஆயுள் த ண்டனை கு ற்றவாளியை சிறையில் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!!
ஆயுள் த ண்டனை அனுபவித்து வரும் கு ற்றவாளியை இளம்பெண் ஒருவர் சிறையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பவந்தீப் கவுர் என்கிற இளம்பெண் மந்தீப் சிங் என்பவரை 2016ம் ஆண்டு...
இந்தியாவை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!
டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து...
அனைத்தும் அவளுக்கே சொந்தம் : பிரமிக்க வைத்த இசைஞானியின் பக்தி!!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு, வைரக் கிரீடம் மற்றும் தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
இதன் மதிப்பு, இந்திய ரூபாயில் 80 லட்சத்துக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது....
















