இந்திய செய்திகள்

குண்டாக இருப்பதால் குழந்தை பிறக்கவில்லை : மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த மல்யுத்த வீரர்!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் ஹனாசி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது மல்யுத்த வீரர் பசவராஜ். இவருக்கும் கலபுரகியைச் சேர்ந்த 29 வயது பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த பேய்த் திருமணம்!!

முண்டூரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த், சரோஜா ஆகியோர் சிறுவயதிலேயே உயிரிழந்தனர், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையவும். குடும்பத்தினர் சந்தித்து வந்த தடைகள் நீங்கவும் துளுநாட்டின் பாரம்பரிய சடங்கான 'பேய்த் திருமணம்' விமரிசையாக நடைபெற்றது. சிறுவயதில் தங்களது...

பணத்தை பிரசாதமாக வழங்கும் கோவில் : எங்கே இருக்கின்றது தெரியுமா?

பொதுவாக கோவில்களில் சர்க்கரை பொங்கல் போன்றவையே பிரசாதமாக வழங்கப்படும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதமாக நாணயங்கள் வழங்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வரம்...

இந்தியாவை உலுக்கிய காதலியின் கொடூரச் செயல் : மகளின் திட்டத்தை பகிரங்கப்படுத்திய பெற்றோர்!!

இந்தியா - புனேவில் உள்ள தொழிலதிபர் கேதன் அகர்வாலின் மர்ம மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது காதலி ஜியா கோயல் தொடர்பில் பெண்ணின் பெற்றோர் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த...

ஏ.சி. வாங்கித் தராத காதல் கணவர் : இளம்பெண் விபரீத முடிவு!!

தமிழகத்தில் கணவர் ஏ.சி. வாங்கி தரவில்லை என இளம் குடும்ப பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம்...

நடிகர் விஜய் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் : மனைவி சங்கீதா புதிதாக மனு தாக்கல்!!

தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பமாக சங்கீதா...

தொழிலதிபரின் மனைவியை வீடுபுகுந்து கொலை செய்து, நகை பணம் கொள்ளை!!

தொழிலதிபரின் மனைவியைக் கட்டிப்போட்டு, குக்கரால் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்து சென்றது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கூகட்பள்ளியில் ஸ்வான் லேக் கிரேடட் கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராகேஷ்அகர்வால்....

திருமணமான 4 நாளில் புதுப்பெண் மர்ம மரணம்!!

பீகார் மாநிலத்தில் திருமணம் முடிந்த நான்கே நாட்களில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், வரதட்சணை கொடுமையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி,...

இயக்குனர் பாக்கியராஜ் காலமானார் : பெரும் துயரத்தில் திரையுலகம்!!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு திறமைகளை கொண்ட இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத்...

திருமணமாகி ஒரு வாரம் தான் : மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை மற்றும் தந்தை பரிதாபமாக பலி!!

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பீமாரத்தைச் சேர்ந்தவர் சாம்பையா. 62 வயதான இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், இவரது இளையமகன் சரத் ஹைதராபாத்தில் கணக்கு பதிவாளராகப் பணியாற்றி வந்தார். 32 வயதான சரத்துக்குக்...

கொதிக்கும் தேநீரைக் குடித்த மாணவன் பரிதாபமாக பலி!!

கொல்கத்தாவின் நரேந்திரபூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியில் தங்கி, 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் திப்தான்ஷு மஹதோ ஆவான். இவன் தெர்மாஸ் பாத்திரத்தில் இருந்த கடுமையான கொதிக்கும்...

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

காதலிச்சவனையே திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும், நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்,...

இன்ஸ்டகிராமால் விபரீதம் : ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள ஒரு கிராமத்தில் சமூக வலைத்தளம் மூலம் உருவான காதல் விவகாரத்தில், எதிர்பாராத ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 23...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை டவுன் பகுதியில், காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 19 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த பூமிகா (19), அங்குள்ள ஒரு டயர் கடையில்...

கோடிக்கணக்கான சொத்துக்காக பேராசிரியை கொலை!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு...

கணவனுக்கு 3 மணி நேரம் கரண்ட் ஷாக், விஷம் கொடுத்துக் கொடூரக் கொலை : அதிர வைக்கும் மனைவியின்...

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தங்கை மற்றும் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு...