இந்திய செய்திகள்

ஒருதலைக் காதலால் கொடூரம் : இளம் பெண்ணை கொலை செய்த இளைஞன்!!

கர்நாடக மாநிலம் பண்ட்வால் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில், இளம் செவிலியர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த லாவண்யா...

சிறிய சிகிச்சைக்காக சென்ற 18 மாத குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சோகம்!!

கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5ம் திகதி கேரள மாநிலம் ஈரமாம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் மற்றும்...

காதல் தோல்வி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு : நடந்தது என்ன!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ இளைஞனின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர்...

கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த கொடூரம்!!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், ஒரு கர்ப்பிணிப்பெண்ணை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில், அமித் குப்தா (26) என்னும் நபர் தன் மனைவியான...

நீட் மறுதேர்வு பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கோவை கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரமுகர் செந்தில்குமாரின் 19 வயது மகள் அனுகீர்த்தனா, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். பிளஸ்-2 முடித்துவிட்டுத் தொடர்ந்து முயற்சித்து...

குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியான சோகம்!!

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் விடுமுறை நாளைக் கழிப்பதற்காகக் கல்லூரி மாணவர்கள் சிலர் உற்சாகத்துடன் சென்றுள்ளனர். அங்குள்ள கடலில் இறங்கிக் ஜாலியாகக் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் மாணவர்கள் சிக்கிக்...

நீட் மறுதேர்வு எழுத அச்சம் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக, 18 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும்...

தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!!

தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க...

கர்ப்பிணி மனைவி இறந்த சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவா பகுதியைச் சேர்ந்த சானு குட்டன் (30 வயது) என்பவருக்கும் ஹரிஷ்மா (27 வயது) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான...

பங்குச் சந்தையில் பணத்தை இழந்த நபர் : பணத்துக்காக செய்த பயங்கர செயல்!!

வீட்டு வேலை செய்துவந்த பெண்ணொருவர் தன் வீட்டில் உயிரிழந்துகிடந்த நிலையில், பொலிஸ் விசாரணையில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள தெற்கு மும்பையில், வீட்டு வேலை செய்துவந்த ஜோதி பவார் (55) என்னும்...

கூகுள் ஜெமினி உதவியுடன் 3 பேர் படுகொலை!!

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று புலம்புகிறார்கள் போலீசார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் நிதிப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி 'கூகுள் ஜெமினி'...

100 ரூபாய்காக கணவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் 100 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட குடும்பத் தகராறில், தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொன்ற மனைவியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்...

தொடர்ந்து அசைந்துகொண்டிருக்கும் கிணறு : குஜராத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு!!

இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட கிணறு ஒன்றைத்...

சாதி மறுத்து திருமணம் : காவல் நிலையத்திலேயே மகளை கொன்ற தந்தை!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர், பாதுகாப்பு கேட்டு வந்த காவல் நிலையத்திற்குள்ளேயே அவரது பெற்ற தந்தையால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட...

காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு பட்டப்பகலில் இளைஞன் செய்த கொடூரம்!!

காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அரங்க்கேரிய ஈசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியா கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா...

ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது திடீரென கழன்ற பாதுகாப்புப் பூட்டு : 40 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்த...

ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். டான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்பு சாதனம் பழுதடைந்ததால் 40 அடி உயரத்தில்...