இந்திய செய்திகள்

இப்படியெல்லாமா விளையாடுகின்றது? குடல் வெடித்து இளைஞன் பலி!!

பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை...

மாற்றுத்திறனாளி பெண்ணுடன் காதல்… திருமணம் செய்வதாக 56 லட்சம் பணத்துடன் எஸ்கேப்பான இளைஞன்!!

பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். கர்நாடகா...

தனக்கு தானே ஊசி செலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த...

500 ரூபாய் நோட்டுக் குவியலின் நடுவே படுத்து உறங்கும் அரசியல் தலைவர் : யார் இவர்?

அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின்...

IPL சூதாட்டத்தில் 1 கோடியை இழந்த நபர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் IPL போட்டிகள் தொடங்கி சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் ரூ 1 கோடியை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான...

மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு வந்த நிலையில், மாணவர்கள் ஆசிரியரை செருப்பால் அடித்து விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தினமும்...

இளம் வைத்தியர் எடுத்த விபரீத முடிவு.. திருமணமான சில மாதங்களிலேயே அதிர்ச்சி!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை...

திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற...

திருவிழா கூட்டத்தில் தவறி விழுந்த குழந்தை… தேர் சக்கரம் ஏறி உயிரிழந்த சோகம்!!

கேரள மாநிலம், கொல்லம் அருகே சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது பெண் குழந்தை தேர் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில்...

பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஸு காலமானார் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரபல நக்கைசுவை நடிகர் லொள்ளு சபா சேஸு மருத்துவமவ்னியில் சிகிறை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ. 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ...

ஃபேஸ்புக் பழக்கம் இரட்டை கொலையில் முடிந்தது… ஓராண்டுக்குப் பின் குற்றவாளி கைது!!

ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன்(13)....

கண் எதிரே கிணற்றில் குதித்த காதலி… காப்பாற்றாமல் தப்பிச் சென்ற காதலன்!!

பொருந்தா காதல் 30 வயதேயான இளம்பெண்ணின் வாழ்வையே பறித்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது.' 30 வயதேயான மதுபிரியா, தன்னுடைய கள்ளக்காதலன் தொடர்ந்து 2வது...

லண்டனில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

லண்டனில், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்திய இளம்பெண் ஒருவர், லொறி மோதி பலியானதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த இந்தியப் பெண்ணான Cheistha Kochhar (34), கடந்த செவ்வாயன்று, அதாவது, மார்ச்...

தனது தோலில் செய்யப்பட்ட காலணியை தாய்க்கு வழங்கிய இளைஞர் : ஏன் தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நெஞ்சை வருடும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்த ரவுனக் குர்ஜார் என்பவர் தனது தோலில் இருந்து காலணிகள் செய்த...

வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை… கடிதம் எழுதி வைத்து விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!!

வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா)...

நடுவீதியில் புதுப்பெண் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

அறுந்து விழுந்த கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து டூவீலரில் சென்ற புதுப்பெண்ணான செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் உள்ள சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய்...