இலங்கை செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.தொழிற்சங்க போராட்டம் காரணமாக...

பொருளாதார கண்டுபிடிப்பு! உலகளாவிய ரீதியில் இலங்கை 85வது இடத்தில்!!

இலங்கை, உலகளாவிய ரீதியில் பொருளாதார கண்டுபிடிப்புக்களில் 85வது இடத்தை பிடித்து முன்னேற்றம் அடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 105வது இடத்தை பிடித்திருந்ததாகவும் தற்போது 20 நிலைகளில்முன்னோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் புத்தாக்கம் அளவிடக்கூடிய...

தபால் பணியாளர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து!!

அனைத்து தபால் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக தபால்மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் திணைக்கள பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பொன்றை கடந்த 12ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும்...

அடுத்த ஆண்டுக்குள் மின் கடவுச்சீட்டு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோசடிகளை தடுக்கும் முகமாக அடுத்தஆண்டின் தொடக்கத்தில் மின்- கடவுச்சீட்டுக்களை வெளியிட நடவடிக்கைகள்முன்னெடுக்க வேண்டும் என வடமேல் அபிவிருத்தி மற்றும்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார். இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப...

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ!!

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர்தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தீயை அணைப்பதற்காக 50ற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் குறித்த தீப்பரவலுக்கான...

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்!!

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலமானார். இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது. 1969ம்...

நீராடச் சென்ற ஆறு வயது சிறுவன் பலி!!

வெல்லவாய - எத்திலிவெவ, தோரஆர வாவியில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று நடந்துள்ளதாகவும், சிறுவன் தனது பாட்டி மற்றும் தங்கையுடன்...

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை!! (வீடியோ)

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை ஒன்றை தமது கையடக்க தொலைபேசியில் ஔிப்பதிவு செய்துள்ளனர். இது எப்போது பதிவுசெய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை. -அத தெரன-

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் நடாத்திய மரதன் ஓட்டப்போட்டி!!

  வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டப்போட்டி, வேகநடை என்பன நேற்று முன்தினம் (12.06.2016) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்றலில்...

விபத்து – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி!!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை - மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது....

வட்டவளை குடியிருப்பில் தீ விபத்து!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட மயிலாடி தோட்ட குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீட்டிலிருந்த உபகரணங்கள் மற்றும் பல பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் பரவிய தீயினால் உபகரணங்கள் அனைத்தும்...

அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து...

ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில்!!

கொடுப்பனவு பிரச்சினையை மையப்படுத்தி ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமது மாதாந்த கொடுப்பனவில் சேர்க்கப்படும் 1000 ரூபாய் 13 மாதங்களாக தமது கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும்...

வைத்தியசாலைக்குச் சென்ற பெண்ணின் கையை முறித்த தாதி!!

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற பெண் ஒருவரின் கையை முறித்த சம்பவம் ஒன்று அனுராதபுரம், நிலுபேவ வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறித்த பெண் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நிலுபேவ வைத்தியசாலைக்கு சென்றிருந்த போதே...

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளி ல் ஈடுபட்ட இளைஞர் கைது!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டஇளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் தான் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக அடையாளப் படுத்திக்கொண்டு கந்தளாய் பிரதேச இளைஞர்,யுவதிகளிடம் தொழில் பெற்றுத் தருவதாக...

சொற்ப வினாடிகளுக்குள் வீதியில் பிறந்த குழந்தை!

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக வீதியில் கடந்த 7ஆம் திகதி பெண் ஒருவர் குழுந்தையை பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பெண்ணும், அவரது கணவரும் கொழும்பில் உள்ள வைத்தியரை சந்திப்பதற்காக சிலாபத்திலிருந்து அதிவேகப்...