மலேசியாவில் அதிகரிக்கும் மியன்மார், இலங்கை அகதிகள்!!
மலேசியாவில் 154,140 அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் வசித்து வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மலேசிய பிரதிநிதி ரிச்சர்ட் டோவி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாத கணக்கெடுப்பின் படி, 139,780 பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள்...
இலங்கையில் பத்து பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு : சுகாதார அமைச்சு!!
தேசிய மன நோய் விஞ்ஞான அறிக்கைக்கு அமைய இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதில் சிகிச்சைப் பெறுவோர் நூறில் 20 % என...
இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தேர்வு!!
அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார்.
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும்...
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட முசலி பிரதேச சபை உதவித் தலைவர் உட்பட ஐவர் கைது!
மன்னார் முருங்கள் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட சிலாவத்துறை முசலி பிரதேச சபை உதவி தலைவர் முகமட் பைரூஸ் என்பவர் உட்பட ஐவரை நேற்று காலை 7.00 மணிக்கு கைது செய்துள்ளதாக...
பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!!
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று...
இராணுவ வீரருடன் மொபைல் காதல் : 2 மாதம் பேசாததால் கடலில் குதித்த பாடசாலை மாணவி!!
பாடசாலை சீருடையுடன் மாணவி ஒருவர் கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.எனினும் குறித்த மாணவி கடலுக்குள் பாய்வதை அவதானித்த பிரதேவசாசிகள், திக்வெல்ல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து...
டெங்குவை கட்டுப்படுத்த 4 வர்ணப் பைகள்!!
டெங்குவை கட்டுப்படுத்த 4 வர்ண பைகள் அறிமுகம் மேல் மாகாண சுகாதார சபையானது நான்கு வர்ண பைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் நோக்கம் மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை என மேல்மாகாண...
கல்லடி உணவகத்தில் கைகலப்பு : சந்தேகநபர் ஒருவர் கைது!!
மட்டக்களப்பு – கல்லடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்த ஒருவருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையில் நேற்று...
இன்று இரவு இடியுடன் கூடிய கடும் மழை!!
நாட்டின் மத்திய, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு பூராகவும் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த...
சிதறியுள்ள ஆயுதங்கள் வெடிக்கலாம் : மக்களுக்கு எச்சரிக்கை!!
கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்று வருகின்றன.
மேலும்...
வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!!
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (07.06.2016) இரவு 11.45 அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில், மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த...
யாழ் கடற்பகுதி பாறைகளுக்குள் இருந்து பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு!!
காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, காங்கேசன்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை...
நயினை நாகபூஷணியின் மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம்நேற்றைய தினம் 06.06.2016 திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில்...
ஜனாதிபதி மாளிகையை நேரில் பார்வையிட விருப்பமா?
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது...
12 பேரை கொன்ற யானை இன்று பிடிபட்டது!!
12 பேரை கொன்ற யானை ஒன்று இன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவாய - தேவகிரிகந்த பிரதேசத்தில் வைத்தே இந்த யானை பிடிபட்டுள்ளது.
குறித்த யானையானது அம்பேகமுவ, பலஹருவ, உனகந்த, வெஹரயாய, எத்திலிவௌ,...
வெளிநாட்டிற்கு வருடாந்த சுற்றுலாவில் சென்ற குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழப்பு!!
இலங்கையில் முன்னணி நிறுவனத்தின் வருடாந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தாய்லாந்திற்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விபத்து சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடபகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு வியாபார...