புத்தரின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண் நாடுகடத்தப்பட்டார்!!
புத்தரின் உருவத்தை கையில் பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண்ணை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கையில் புத்தர் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று காலை 6.30 அளவில் கட்டுநாயக்க விமான...
ஐந்து மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் : திருக்கோவிலில் சம்பவம்!!
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்து வயதுடைய குறித்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
மாடு மேய்க்கச் சென்ற பெண் மீது பாலியல் பலாத்காரம்!!
சிலாபம் - விஜய கட்டுபத பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற 49 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு மேய்க்கச் சென்ற போது...
மண்ணெண்ணெய் கலந்த 37 ஆயிரம் தண்ணீர்ப் போத்தல்கள் மீட்பு!!
மண்ணெண்ணை கலக்கப்பட்ட குடிநீரை கொண்ட 37 ஆயிரம் தண்ணீர் போத்தல்கள், நுகர்வோர் அதிகார சபையினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன
களனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நிறுவனம் ஒன்றினால் ஏற்கனவே பொதியிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த...
யாழ். கொலை வழக்கில் சந்தேக நபர்கள் 5 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து இளைஞன் ஒருவனை அடித்துக் கொலை செய்யத சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டுப் பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சென்பற்றிக்ஸ் கல்லூரியின்...
பிரான்ஸில் இலங்கை பிரஜையின் சடலம் மீட்பு!!
பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில்...
6 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் கைது!!
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பிரதேசத்தில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது சந்தேகிக்கநபர் நோட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.
நேற்றய தினம் சம்பவம் இடம் பெற்று இரண்டு மணித்தியாளங்களின்...
மட்டு.கல்லடியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நாவற்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் கல்லடி, இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில்...
கிளிநொச்சியில் கர்ப்பிணியை கொன்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!!
மாத்தளையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியால் ஏமாற்றப்பட்ட மாத்தளையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த வாரம்...
இரணைமடு – யாழ். குடிநீர் திட்டத்தைக் கைவிடுமாறு மீண்டும் கோரிக்கை!!
இலங்கையின் வடக்கே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனக் கோரி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற விவசாயிகள்...
தமிழ் – சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்!!
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் இன்று ஆரம்பமாகின்றன. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இப் பாடசாலைகளுக்கு கடந்த 8ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.
இதன்படி இன்று திறக்கப்பட்டுள்ள தமிழ் சிங்கள...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் கைது!!
தனியார் கல்வி நிலையமொன்றில் சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்து அதனை, கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி...
பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : தேர்தல்கள் திணைக்களம்!!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்கள உதவி...
இலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்!!
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில்...
இலங்கையில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 5ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை படித்தவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை மாத்திரம் படித்துள்ள...