இலங்கை செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 400 இலங்கையர்கள்!!

மத்திய கிழக்கு நாடுகளில் 400 இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், லெபனான், கட்டார் உள்ளிட்ட சில...

பண்டாரநாயக்க கல்லூரியின் 47 மாணவர்கள் தலைமறைவு!!

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 47 மாணவர்கள் தலைமறைவாகியுள்ளனர். கல்லூரியின் அதிபரை விலக்குமாறு கோரி பாரியளவில் போராட்டம் நடத்தி கலகம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர். இந்த மாணவர்களை கைது செய்ய பொலிஸார் முயற்சித்து...

மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் : வடமாகாண முதலமைச்சரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!!

உலகெங்கிலும் இன்று சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்” என வடமாகாண முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், ஏறத்தாழ 30 வருட காலப் போரினால் ஏற்பட்ட...

தென் அதிவேக பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தி விபத்துக்குள்ளான பெண்!!

தென் அதிவேக பாதையில் நேற்று 160 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தி சென்ற பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் செலுத்தி சென்ற கார், களனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடையிலான...

யாழில் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சித்த கணவர்!!

மனைவியை கொலைசெய்து தூக்கிலிட்ட கணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் யாழ்.இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழந்த 18 வயதேயான இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை தூக்கில்...

யாழில் கோஷ்டி மோதல் 9 பேர் படுகாயம்!!

இரு குழுக்களிடையில் மோதல் 9 பேர் படுகாயமடைந்து யாழ்.போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு ஐயனார் கோவிலில் மதுபோதையில் நின்றவர்களிடையே இவ் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்மோதலில் படுகாயம் அடைந்துள்ளதாக...

இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 44 தமிழ் யுவதிகள் இணைப்பு!!

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என...

வெள்ளவத்தையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் தற்கொலை!!

வெள்வளத்தைப் பிரதேசத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனது மரணத்திற்கு எவரும் காரணமில்லை. நான் தற்கொலை செய்து கொள்கின்றேன் எனத் கடிதம் எழுதி வைத்து குறித்த இளம் பொறியியலாளர் தற்கொலை செய்து...

நள்ளிரவில் பஸ்தரிப்பில் மதுபோதையில் இருந்த இரண்டு பிரபல பாடசாலை மாணவிகள்!!

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகள் மஹரகம பஸ் தரிப்பிடத்தில் நடுநிசி வேளையில் நின்றிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டனர். இதன்போது அவர்கள் அரைக்காற்சட்டையும் டீசேட்டும் அணிந்திருந்தனர். அத்துடன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்த நாள்...

வௌ்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : இரண்டு பெண்கள் கைது!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி...

சிறுமிக்கு ஆபாசப் படம் காட்டியவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

சிறுமி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பிழையாக வழிநடத்த முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு...

சட்டவிரோதமாக சவுதி செல்ல முயற்சித்த 13 பெண்கள் கைது!!

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்புக்காக இவ்வாறு சட்டவிரோதமாக சவுதிக்கு புறப்பட்டுச் செல்லவிருந்தாக விமான நிலையத்தில் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இலங்கையில் 50% பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைப்பாடு!!

இலங்கையில் உள்ள மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் இருப்புச் சத்து குறைப்பாட்டுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் உணவு உண்பதற்கு உரிய காலநேரம் இல்லாமையே இதற்கான காரணம் என சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது. விசேடமாக...

யாழில் அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது!!

அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் பலாலி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை...

14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி!!

14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம்...

யாழ். பளை பஸ் விபத்தில் 32 பேர் காயம்!!

யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மாங்குளம், துணுக்காய் நோக்கி பாடசாலை ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வடமாகாண...