இலங்கை செய்திகள்

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் அதி உயர் பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர்!!

நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பீல் நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...

கோர விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம்!!

கோர விபத்தில்.. மாத்தறை - கதிர்காமம், பிரதான வீதியின் தங்கலுவெல்யாய பிரதேசத்தில் இன்று (27.12.2019) மதியம் நடந்த வாகன விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர்...

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம்!!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய என்டநொவ் 124 ரக...

புகையிரத்தில் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பொல்பிட்டிகம, கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்துடன் மோதி குறித்த நபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய சியம்பலாங்கமுவ, பொதானேகம...

காதலியை மயக்க மந்திரவாதியாக மாறிய காதலன்!!

வயது மூத்த பெண்ணின் காதலை பெறுவதற்காக அவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம்...

தென்னிலங்கையிலிருந்து கொண்டு வரப்படும் யானைகள் : பகல் நேரங்களிலும் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்!!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் பகல் நேரங்களில் கூட அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில், ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில்...

கொழும்பில் க டத்தப்பட்ட இரட்டை சிறுமிகள் : CCTV காட்சிகள்!!

இரட்டை சிறுமிகள் கொழும்பில் கா ணாமல் போன இரட்டை சகோதரிகள் க டத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஹிக்கடுவ இரட்டை சிறுமிகள் இருவர் கொழும்பு சென்ற நிலையில் கா ணாமல் போயுள்ளனர். ஹிக்கடுவ பெண்கள்...

தமிழர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் அதிசயம் : பறிக்க போட்டி போடும் உலக நாடுகள்!!

மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 20 வருடங்களுக்கு 300 மெகாவோட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இயற்கை...

பெற்ற தாயை கொலை செய்த மகன் : உணவு கொடுக்க தாமதமாகியதால் ஏற்பட்ட விபரீதம்!!

வெலிகம - படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில்...

நீதிமன்றுக்கு செல்லும் வழியில் சுகயீனமுற்ற வாஸ் குணவர்த்தன!!

விளக்கமறியலில் வைத்திருந்த முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று காலை நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் திடீர் சுகயீனத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்...

ஆசைக்காட்டி நான்கு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்ப்படுத்திய முதியவர் சிக்கினார்!!

கண்டி-ராஜகல பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 65 வயது நபர்(முதியவர்) ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. பழங்கள் மற்றும் பணம் வழங்கி குறித்த சிறுமிகளுக்கு...

ஸிக்கா வைரஸை கட்டுப்படுத்த இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!!

வேகமாகப் பரவி வரும் ஸிக்கா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிடம், உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 3ம் திகதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாய்லாந்தில் ஸிக்கா தொற்றினால்...

மேற்பார்வையாளரிடம் வசமாக சிக்கிக் கொண்ட மாணவனின் மோசமான செயல்!!

கம்பஹாவிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த மாணவன் நேற்றைய தினம் கைப்பேசியை உபயோகித்து பரீட்சையை எழுதிய போதே மேற்பார்வையாளரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து...

காணாமல் போன ஆசிரியை ச டலமாக மீட்பு!!

ஆசிரியை கம்பளை பகுதியில் கடந்த முதலாம் திகதி கா ணாமல் போன ஆசிரியையின் ச டலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் சூழியோடிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்றிரவு இந்த ச டலம்...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அழ்வு விவகாரத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய மாவளையாறு கிராமத்தைச் சேர்ந்த 48வயதுடைய சுப்பிரமணியம் இளவரசன் என்பவரே உயிரிழந்தவராவார். மட்டக்களப்பு - கித்துள்...

கூட்டு பாலியல் வன்புணர்வு- இரு சந்தேகநபர்கள் கைது!!

அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....