இமய மலை ஏறிய இலங்கையின் முதலாவது வீரர்!!
இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கையராக ஜெயன்தி குரு உதும்பல சாதனை படைத்துள்ளார்.
இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் அறிவிப்பின்றி எந்தவொரு பகுதியும் முடக்கப்படும் : இராணுவத் தளபதி அறிவிப்பு!!
முன் அறிவிப்பின்றி..
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் முன்னறிவிப்பின் அந்த பகுதி முடக்கப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசம், பொலிஸ் பிரிவு, கிராம...
வயிற்று வலியால் பரிதாபமாக உயிரிழந்த 08 வயதுச் சிறுவன்!!
மஸ்கெலியா..
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் தரம் 04 ல் கல்வி பயிலும் சிறுவன் வயிற்றில் ஏற்பட்ட வலியால் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று(21.05) இடம்பெற்றுள்ளது.
குறித்த வயிற்று...
முக்கிய செய்தி : புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானம்!!
புலமைப் பரிசில் பரீட்சை
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு...
ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளி ல் ஈடுபட்ட இளைஞர் கைது!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டஇளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் தான் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக அடையாளப் படுத்திக்கொண்டு கந்தளாய் பிரதேச இளைஞர்,யுவதிகளிடம் தொழில் பெற்றுத் தருவதாக...
கடையை பூட்டிவிட்டு கடைக்குள் தலைமறைவாகியிருந்த இரு சகோதரர்களும் பிடிபட்டது எவ்வாறு?
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு...
நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி..!
கட்டுநாயக்க - கொவின்ன கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தரம் 8இல் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் யுவதியின் சடலம்!!
உடுபுஸ்ஸலாவ - மதுவெல்கெடிய பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி, எரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு 25 வயதான இளம்...
பாடசாலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி : கண்ணீரை வர வைக்கும் சம்பவம்!!
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி
தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. காலி பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம்...
26 மாணவர்கள் 9ஏ சித்தி! வரலாற்று சாதனை படைத்த பாடசாலை!!
2017ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொது தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நள்ளிரவில் இருந்து இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில்...
வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மகளிர் விவகார அமைச்சர்!!
புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண...
இலங்கைக்கு தேனிலவு வந்த போது உயிரிழந்த லண்டன் மனைவி : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
உயிரிழந்த லண்டன் மனைவி
இலங்கைக்கு தேனிலவு வந்த இடத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல அவரின் கணவருக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டனை சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33) இவர் வடக்கு...
மின்னல் தாக்கியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!
மஸ்கெலியா கோர்த்தி தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறார்களும், 32, 36 மற்றும் 42 வயதான மூவர் உள்ளிட்ட ஆறு பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
இலங்கையில் கடும் குளிரால் இரு குழந்தைகள் உயிரிழப்பு!!
கடும் குளிரால்..
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பேறாறு பிரதேசம் மற்றும் கந்தளாய் ராஜாறு பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு ஆண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளன. 3 வயதான சிறுவனும் பிறந்து இரண்டு மாதங்களான ஆண்...
பேஸ்புகில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயற்பாடு!!
இலங்கையில் பேஸ்புக் ஊடாக தொடர்ந்தும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் நுழைந்து அந்த கணக்குகளின் உரிமையாளர் போன்று செயற்பட்டே இந்த மோசடியில்...
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கக் காத்திருக்கும் கிளிநொச்சி இளைஞன்!!
மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது.
கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர்...