இலங்கை செய்திகள்

திடீரென வீசிய காற்றினால் ஒருவர் ப லி!!

வீசிய காற்றினால்.. வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் இன்று அதிகாலை வீசிய சுழல் காற்றினால் ஒருவர் ம ரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். இதன்போது, கறுவாக்கேணியில்...

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பேரூந்து, புகையிரத சேவைகள்!!

பேரூந்து, புகையிரத சேவைகள்.. மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளை தடையின்றி நடத்தி செல்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...

சர்வதேச ஏலத்திற்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்!!

மிகப்பெரிய இரத்தினக்கல்.. இலங்கையில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான்...

இலங்கை பயனர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு இலங்கையில், பேஸ்புக் பயன்படுத்துனர்களால் inbox ஊடாக பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இலங்கைக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம்...

யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீச்சு!!

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கிருந்த வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கை மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக...

தமிழக முகாமில் 14 இலங்கையர்கள் உண்ணாவிரதம்!!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என...

முகக்கவசங்கள் அணியாதோர் திருப்பியனுப்பப்படும் நிலை!!

முகக்கவசங்கள் அணியாதோரை சில வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஏனைய இடங்களில் இருந்து திருப்பியனுப்பிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் இது தவறான நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்னமும்...

புத்தாண்டுக்காலத்தில் கடந்த வருடத்தை விட இம்முறை விபத்துக்கள் அதிகரிப்பு!

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2 தினங்களில் 419 திடீர் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின்...

து ஷ்பிர யோகம் செ ய்த முயற்சித்தவரிடமிருந்து சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்!!

சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன் தங்காலையில் சி றுமி ஒ ருவரை து ஷ்பிர யோகம் செ ய்ய மு யற்சித்த ந பரிடமிருந்து, சி றுமியை கா ப்பாற்றிய 15...

தலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்!!

  போக்குவரத்துப் பொலிசார் பாதுகாப்பு தலைகவசம்யின்றி உந்துருளியில் காவற்துறையின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது. குறித்த உந்துருளியாளரை...

கோர விபத்தில் இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்!!

  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி!!

தமிழீழவிடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகச் சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பிரபாகரனின் 64-ஆவது பிறந்ததினத்தை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் கொண்டாடி...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் திடீர் கைது!!

விமான நிலையத்தில்.. நேற்று இரவு 9.45 மணியளவில் விசேட அதிரடிபடையினர் நடத்திய சோதனையின் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் பயணிகளுடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை விமான...

சல்மன் குர்ஷித் இலங்கை வந்தடைந்தார்..!

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் சல்மன் குர்ஷித் தனது குழுவினருடன் கட்டுநாயக்கா சர்வதேச விமான...

வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலர் கைது வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி...

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு!!

தங்கத்தின் விலையில்... இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சந்தையில் இன்று வரையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின்...