ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று தெரிவித்து பணமோசடி : அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!!
மோசடியான வகையில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் குழுக்கள் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று கூறி அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள்...
லண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு!!(படங்கள்)
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும்...
மட்டக்களப்பில் நடிகர் அஜித்துக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்!!(படங்கள்)
தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் நீரூபித்து காட்டினர்.
நேற்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு...
விண்வெளி செல்லவுள்ள தமிழ் மாணவிக்கு வலி மேற்கு தவிசாளர் வாழ்த்து!!
விண்வெளிக்கு முதன்முறையாக செல்ல தமிழ் மாணவி ஒருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தமிழ் இனத்திற்கு ஓர் தனித்துவமான கௌரவத்தை வழங்கியுள்ளது என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி...
யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?
யாழில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...
யாழ். புதிய இராணுவ கட்டளைத்தளபதி நேற்று பதவியேற்பு!!
யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அத்துடன் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொண்டார்....
மாணவனின் கண்ணை பதம்பார்த்த ஈட்டி : மனதை கலங்கவைக்கும் சம்பவம்!!(படங்கள்)
எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் (17) கண்ணை ஈட்டி பதம் பார்த்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஈட்டி எறிதல்...
தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ். மன்னார் ஆயர்களை கைது செய்ய பொதுபலசேனா வலியுறுத்தல்!!
தேசத்துரோக செயலில் ஈடுபடும் மன்னார் மற்றும் யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
இலங்கையில் பிறந்த அமெரிக்கப் பிரஜை சவுதியில் விடுதலை!!
சவுதி அரேபியாவின் சட்டத்திட்டங்களை மீறும் வகையிலான காணொளி ஒன்றை தயாரித்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் குடியுரிமையை கொண்ட இலங்கை பிரஜை ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஷெசன்னி காசிம் (Shezanne Cassim) என்ற...
அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுப்பு!!
வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம்...
இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவை : இஸ்ரேலில் செய்தியாளரிடம் மகிந்த ராஜபக்ச!!
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர், இஸ்ரேல்...
முதன் முறையாக விண்வெளி செல்லவுள்ள ஈழத்தமிழ் மாணவி!! (படங்கள்)
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று...
புதியதோர் மனித இனம் உருவாகியுள்ளது : சி.வி. விக்கினேஸ்வரன்!!
இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, என்று தெரியாத நிலையில் காணாமல் போனோர் என்றதொரு புதிய மனித இனம் தோன்றியுள்ளது.
இதற்கு இடம் கொடுக்காது இராணுவத்தால் கைது...
பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர் : பொலிஸார்!!
இலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்,...
கண்டியில் மாணவர்கள் பயன்படுத்தும் புதிய போதைப் பொருள் கண்டுபிடிப்பு!!
இலங்கையில் இதுவரை பாவனையில் இருந்து கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப் பொருளை கண்டி பிராந்திய பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டியில் உள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பகுதி நேர...
அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் : காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது!!
தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப்பட்டுள்ளதாக...