இலங்கை செய்திகள்

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்போம் : ஜெயலலிதா சூளுரை!!

உச்ச நீதிமன்ற உத்தரவுடன் கச்சதீவை மீட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டப் போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியபோதே...

ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி!!

அத்தனகலுஓய ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே ஆற்றின் இரண்டு இடங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நிட்டம்புவ கொன்கஸ்வத்த பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவர்...

யாழில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!!

யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை...

ஆசியாவில் இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறை நாட்கள்!!

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் வருடத்தில் 25 நாள் பொதுவிடுமுறை என்ற விடயம்பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களே விடுமுறை வழங்கப்படுகின்றன....

நாட்டில் நீரின் பாவனை அதிகரிப்பு!!

பண்டிகைக்காலப் பகுதியில் நீர் பாவ​னை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உயர்வான பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் சுத்திகரிப்பின் அளவை...

சித்திரைப் புத்தாண்டிற்கு வாழ்த்து கூறிய பிரித்தானியப் பிரதமர்!!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து...

146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பம்!!

இந்த ஆண்டின் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். எனினும் அது கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு...

துர்முகி புத்தாண்டில் வள்ளி தெய்வானை சமேதராக வீதியுலா வந்து அருள் பாலித்த யாழ். நல்லைக் கந்தன்!!

  யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் துர்முகி புத்தாண்டு தினமான இன்று வியாழக்கிழமை (14.04.2016) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர். படங்கள் :...

வவுனியா நெற் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மலர்ந்துள்ள துர்முகி வருடத்தில் எமதுவாசகர்கள் வாடிக்கையாளர்கள் விளம்பரதாரர்ர்கள் அனைவருக்கும் நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வவுனியா நெற் நிர்வாகம்

தந்தையைக் கொலை செய்த மகள்!!

தொடங்கொட- கினகஸ்மான- ருவன்கம பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் மீது அசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

பேஷ்புக் காதல் மரணத்தில் முடிந்த சோகம்!!

பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகிய காதல் மரணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதியை காதலித்த இளைஞன், அந்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள...

தனது காமப்பசிக்கு பெற்றெடுத்த மகளை இரையாக்கிய கொடூரத் தந்தை!!

12 வயதுடைய மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாத்தாண்டிய - கிழக்கு வீரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது...

காதலால் வந்த வினை : தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது!!

பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...

துர்முகி புதுவருட சுப நேரங்கள்!!

பிறகின்ற துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்!!

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று (12.04.2016) நண்பகல் 2 மணியளவில் நடந்த முச்சரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -கோபி- ...

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் உதவி!! (படங்கள்)

  சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு...