கூகுள் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து!!
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று நேற்று...
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!!
கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 2,073 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 62 சதவீதமான...
நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க 345 மில்லியன் ரூபா வழங்குகிறது இலங்கை!!
நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவி அளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற கோர பூமியதிர்ச்சியினால் பல மதஸ்தலங்கள் சேதமடைந்தன. அவற்றில் முக்கிய இரு...
ரயில் வேலை நிறுத்த தீர்மானம் கைவிடப்பட்டது!!
நேற்று நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட இருந்த ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட குறித்த ஒன்றியம் தீர்மானித்திருந்தது.
எனினும்...
காதலில் ஏற்பட்ட சிக்கல் தற்கொலையில் முடிந்தது!!
கம்பளை சக்கரம் தொடுவ பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் ஒரு வகை மாத்திரை உட்கொண்டதாலேயே மரணம் சம்பவத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
காதல் தோல்வி காரணத்தால் மேற்படி மாணவி...
சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை – ஜனாதிபதி!!
இலங்கையின் விவசாய சமூகம் எதிர்நோக்குகின்ற துக்ககரமான சிறுநீரக நோய் பிரச்சினையிலிருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவான அனைத்து நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவியை...
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!
தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கைக்கு இடையிலான...
வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!!
வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்த சகல குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி...
ரயில்துறை வேலை நிறுத்தம் : இன்று நள்ளிரவு முதல்!!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தரப்படுத்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார்.
உயர்...
அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு!!
அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீண்டும்...
2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!!
2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய...
லொறியின் சில்லுக்குள் சிக்குண்ட மோட்டார் சைக்கிள் : இருவர் கவலைக்கிடம்!!(படங்கள்)
தலவாக்கலையிலிருந்து நாவலப்பிட்டி வரை சென்ற லொறி ஒன்றுடன் தலவாக்கலை, மட்டுக்கலை பகுதியிலிருந்து பத்தனை பொலிஸ் நிலையம் வரை சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை சந்தியில் வைத்து...
வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு : ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்...
இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி!!
தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை...
உலகின் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி விருது இலங்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு!!
சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and ச்சொலர்ஷிப் விருது இம்முறை இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி தீமதி பெரியப்பெருமவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வகையான விருது இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்....
கூகுளுடன் ஒப்பந்தம் செய்த இலங்கை!!
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நேற்று...















