இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம்!!
கொழும்பு, கோட்டையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.50 மணியளவில் செரமின் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...
மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை : ஜனாதிபதி!!
மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலருக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும்...
தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் பதவி விலகிய அலுகோசு!!
தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் அலுகோசு (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்) பதவிக்காக புதிதாக நியமிக்கப்பட்டவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இந்த நபர் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஒரு தசாபதத்திற்கும் அதிகமாக...
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த 30 மாணவர்கள் கைது!!
கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்களே இன்று மதியம் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட...
70 ஆயிரம் இலங்கையர்களை எதிர்பார்க்கும் மலேசியா!!
70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இந்த வருடத்தில் மலேசியாவுக்கு விஜயம் செய்வார்கள் என மலேசிய சுற்றுலாத்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 64 ஆயிரத்து 51 இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு...
கிளிநொச்சியில் 3 மாணவிகளை கடத்திய நபர்கள் கைது!!
கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூன்று பேரை கடத்திச்சென்ற நபர்களை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
முழுங்காவில் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மாணவிகள் மூவரும் முல்லைத்தீவிலுள்ள உறவினர் வீடொன்றில் பிறந்ததின...
இணையத்தள பாவனையை கண்காணிக்க விசேட குழு!!
இலங்கையில் இணையத்தள பயன்படுத்தலை கண்காணிக்க அரசாங்கம் விசேட ஒழுங்குப்படுத்தல் குழுவை நியமித்துள்ளது.
இணையத்தள பாவனை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவும் இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் இந்த...
வாகன சாரதிகளின் குற்றத்திற்கு கைத்தொலைபேசி தண்டனை கட்டண முறை அறிமுகம்!!
வாகன சாரதிகளின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கட்டணத்தை கைத்தொலைபேசி மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பொலிஸ் பேச்சாளர்...
இந்தியாவிலுள்ள இலங்கை புலம்பெயர் யுவதிகள் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்!!
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களில் யுவதிகள் பலர் தற்போது தற்பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் இவ்வாறான பயிற்சித்திட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தாம் தமது நாட்டு திரும்பியதும் தேவையேற்படும் என்ற அடிப்படையிலேயே...
கதிர்காமத்தில் மூவர் தீயில் கருகி பலி!!
கதிர்காமம் பகுதியில் தீக் காயங்களுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் மூவர் எரிகாயங்களுக்கு...
கிளிநொச்சியில் யானை தாக்கி உயர்தர வகுப்பு மாணவன் பரிதாப மரணம்!!
கிளிநொச்சி தருமபுரம் நெத்தலியாற்றுப் பகுதியில் காட்டு யானைகள் மூன்று மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிக்குள் புகுந்து தாக்கியதில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் மிகமோசமான படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவர் முரசுமோட்டை,...
“தொலைந்தது” – ஈழத்து பாடல் காணொளி!!(வீடியோ)
உண்மையிலேயே அதிகமானவற்றை தொலைத்துத்தான் பல வலிகளுடன் இப்பாடல் காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு திரைப்படத்திற்கு..ஒரு குறும்படத்திற்கு விமர்சனம் எழுதலாம், பல பாடல்கள் கோப்புக்கும் விமர்சனம் எழுதலாம். ஆனால், தனியொரு பாடலுக்கு விமர்சனம் எழுதுவது தேவையா என...
புலிகள் எனக் கூறி கப்பம் பெற முயற்சித்த குழு கொழும்பில் கைது!!
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி வெள்ளவத்தையில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வரும் மருத்துவரிடம் கப்பம் பெற முயற்சித்த குழுவொன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸார் இவர்களை...
யாழில் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!!
யாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருவரை மூன்று நபர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் தென்மராட்சி வரணி...
தந்தையின் தாக்குதலில் மகன் பரிதாபமாக பலி!!
பன்னிப்பிட்டிய, பெலென்வத்த பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது சொந்த மகனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.
குடி போதையில் இருந்த மகனுடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னதாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியை வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஐந்து பேரும் மும்பை வாசிகள் என்று...