இத்தாலியில் வீதி விபத்தில் தமிழ் இளைஞர் பலி!!
இத்தாலியின் சிசிலி தீவில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
28 வயதான ரவிந்திரன் குலதீபன் லோகநாதன் என்ற...
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய இலங்கையர் சுவீடனில் கைது!!
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி புரளியைக் கிளப்பிய இலங்கையர் சுவீடனில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவீடனின் ஸ்டொக்கொம் அர்லான்டா விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.
டுபாயிலிருந்து சுவீடன்...
தீ வைத்துக் கொண்ட பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு!!
உடலுக்கு தீ வைத்துக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...
வடக்கு இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க முயற்சி : சீ.வி.விக்னேஸ்வரன்!!
வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணி அவர்களை திசைதிருப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
வலிகாமம் தென்மேறகுப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
யாழில் 21 அடி உயரமான சிவபெருமான் சிலை திருக்குடமுழுக்கு!!(படங்கள்)
மாதகல்- சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ் திருமறையில் நடைபெற்றது.
இதேவேளை சம்புநாத...
எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன் : ஹிருனிகா!!
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும். இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். என்று மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா...
மன்னார் புதைகுழி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு : செல்வம் அடைக்கலநாதன்!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 55 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை...
கதிரவெளி கடற்கரையில் மியன்மார் படகு!!
மட்டக்களப்பு, வாகரை பிரதேசம் - கதிரவெளி கடற்கரையில் மூங்கில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
பாரிய மூங்கில் மரங்களைக் கட்டப்பட்ட குறித்த படகு நேற்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடலில்...
14 வயதில் தாயான தமிழ்ச் சிறுமி!!
பண்டாரவளை, அம்பதண்டேகம பிரதேசத்தில் 14 வயதான சிறுமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் பொலிஸார் கூறினர். தமிழ் தோட்டத் தொழிலாளியின்...
யாழ் தெல்லிப்பளையில் வெள்ளை நாகபாம்பு : குவிந்த மக்கள் கூட்டம்!!(படங்கள்)
யாழ் தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் வெள்ளை நாகபாம்பு ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு இளைஞர்களினால் ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில்...
பால் மாக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!
பால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் ஒரு கிலோ பால்மாக்களின் விலை...
மக்கள் மீது வன்முறையில் ஈடுபடும் படையினருக்கு எதிராக கடும் நடவடிக்கை : ரவூப் ஹக்கீம்!!
பொது மக்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடும் படையினருக்கு எதிராக சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இனவாதத்தை தூண்டும் விதத்தில் வெறுக்கத்தக்கதாக பேசப்படும் பேச்சுக்களை தண்டனைக்குரிய பாரதூரமான குற்றச்செயலாக ஆக்குவதற்கு சட்டம் இயற்றப்பட...
இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் பிரச்சினை குறித்து ஆராய்வு!!
இலங்கையில் இந்தியா கட்டிவரும் 50 ஆயிரம் வீடுகள் குறித்து இன்று நடந்த உயர் மட்டக் கூட்டத்தின் முடிவில் பேசிய இந்தியத் துணைத் தூதர் எஸ்.மகாலிங்கம் இந்த திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும்...
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜெனீவாவில் இலங்கை மீது வீசப்படும் குண்டுகளில் என்னை சிக்க வைக்க முயற்சி : ஜனாதிபதி!!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ராஜபக்ச, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம்...
நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க முடியாது : ஜனாதிபதி!!
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சில நாடுகள் இலங்கையை அடிமைப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டின் சுயாதீனத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று மதுகம...
யாழில் ஆவா குழுவைச் சேர்ந்த ஆவா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் : எண்மருக்கு பிணை!!
யாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சார்ந்த எட்டு பேருக்கு இன்றைய தினம் பிணை வழங்கபட்டுள்ளது.
ஆவா உட்பட மூவரை தொடர்ந்து...