சிறையில் இருந்து தப்பிய நபர் 17 வருடங்களின் பின் கைது!!
வெலிகடை சிறையில் இருந்து தப்பித்த கைதி ஒருவர் 17 வருடங்களின் பின்னர் பொலன்நறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 1987 ஆம் ஆண்டு கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக பொலன்நறுவை...
வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ஏமாற்றியவருக்கு பொலிஸ் வலை வீச்சு!!
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி இருவரிடம் ஏழு லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ள...
யாழில் காணாமல் போனவர்கள் குறித்து ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்!!
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய...
ரயில் ஓட்டுனர்களின் பணி பகிஸ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!!
ரயில் ஓட்டுனர்கள் சிலர் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்வையும் முன்வைக்காமையின் காரணமாக தமது போராட்டம் தொடர்வதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்...
லலித் கொத்தலாவலவின் 550 கோடி சொத்துக்கள் பறிமுதல்!!
கோல்டன் கீ கிரடிட் காட் நிறுவனத்தின் தலைவர் தலைவர் லலித் கொத்தலாவல மற்றும் சிசிலி பிரியா கொத்தலாவல உட்ட பணிப்பாளர்களுக்கு சொந்தமான 550 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்களையும் பணத்தையும் நீதிமன்றம் பறிமுதல்...
மகாவலி கங்கையில் குதித்து இளம் பெண் தற்கொலை!!
பலகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் மகாவெலி கங்கையில் குதித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முற்பகல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
27 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு...
உன்னதமான சினிமா படைப்பாளியை இழந்துவிட்டோம் : கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை இரங்கல்!!
தமிழ்ச் சினிமாவின் உன்னத படைப்பாளியான இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவ்விரங்கல் செய்தியில்,
தமிழ் உணர்வாளர்களை, தியாகிகள் பலரை இந்த மண்ணுக்கு தந்த...
சமூக வலைத்தள நண்பர்களிடம் கவனமாக இருங்கள் : ஜனாதிபதி!!
சமூக வலைத்தளங்கள் ஊடக அறிமுகமாகும் நண்பர்கள் மீது கடுமையான நம்பிக்கை வைப்பது துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு காரணமாகக் கூடும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிள்ளைகள் தமது பெற்றோர் மீது அதிகமான நம்பிக்கை வைக்க...
ரயில் ஓட்டுனர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு!!
ரயில் ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு சில ரயிலிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று போயா விடுமுறை தினம் என்பதால் தூர...
காதலர் தினத்தில் இராணுவத்தின் வித்தியாசமான காதல் பரிசு!!
உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி இராணுவப் படையின் சமிக்ஞை படைப்பிரிவு வித்தியாசமான காதல் பரிசொன்றை அங்கவீனமுற்ற படைவீரரொருவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.
2008 ஜுலை 25 ஆம் திகதி மாங்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பங்கரொன்றை கைப்பற்றுவதற்காக...
குடும்பத்தை கலைத்த நபருக்கு 150 லட்சம் அபராதம்!!
குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்தமைக்காக நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் 150 லட்ச ரூபா அபராதம் விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்த விமானப் பொறியியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை...
காதலிக்கு குறுஞ் செய்தி அனுப்பிவிட்டு காதலன் தற்கொலை!!
தற்கொலை செய்து கொள்ள போவதாக காதலிக்கு குறுஞ் செய்தி அனுப்பி அறிவித்த காதலன், தனது வீட்டிற்குள் சேலை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை கொங்கொடி தோட்டத்தை சேர்ந்த...
கிளிநொச்சியில் தேவைகளை பூர்த்தி செய்த பின் நீரை யாழுக்கு கொண்டு செல்லுங்கள் : பா.உ. சி.சிறிதரன்!!
யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை கிளிநொச்சியில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என்றே சொல்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்...
சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க தடை!!
சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.
அதேவேளை குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது.
சுவிசில் ஆயுதங்களை...
கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பஸ்ஸில் தீவிபத்து!!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பயணிகள் பஸ் ஒன்றில் தீப்பற்றியுள்ளது.
இன்று பகல் 12 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க அதிவேக வீதி நிருவாக...
அடக்கம் செய்யப்பட்டு 7 ஆவது நாளில் உயிருடன் வந்த பெண் : கடவத்தை பிரதேசத்தில் சம்பவம்!!
விபத்தொன்றில் உயிரிழந்த பெண்ணொருவர் அடக்கம் செய்யப்பட்டு 7ம் நாள் கரும கிரியை நடத்திக் கொண்டிருந்த போது வீட்டுக்கு திரும்ப வந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் கடவத்தை பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த...