இன்று முதல் அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை!!
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நடவடிக்கை இன்று கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள விசும்பாயவில் இந்த நடவடிக்கை...
மூன்று சீனக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!!
சீனாவின் 21வது கடற்படையின் விஷேட பாதுகாப்பு கப்பல்கள் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. சீனக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை போர்க் கப்பல்களான, லியூசோ, சன்யா ஆகியனவும், விரிவான விநியோக கப்பலான...
இலங்கையில் 30க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள்!!
சுமார் 30க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளதாக, இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுநீரகம் செயலிழந்த நோயாளர்களுக்கு டெல்லி, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகங்களை பெற்ற...
அரச சேவைகள் தாமதமாவதற்கு காரணம் கைத் தொலைபேசி!!
அரச சேவைகள் தாமதமாவதற்கு கைத் தொலைபேசிகளும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசி பாவனை பழக்கம் அதிகரித்துள்ளதால் ஒரு நபர் மாதம் ஒன்றிற்கு 40 மணித்தியாலயங்களை எந்தவித பிரயோசனுமும் இன்றி கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச...
தாதியர் பயிற்சிக்காக 1000 பேரை இணைத்துக்கொள்ள திட்டம்!!
மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை...
புதையல் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது!!
பகமூன பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பகமமூன பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது...
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கோ பௌத்த மதத்திற்கோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை; நாட்டை பிரிப்பதற்கு இடமில்லை!!
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்த 22 மீனவர்கள் கைது!!
கல்பிட்டிய பத்தலங்குண்டுவ பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து 6 படகுகள் மற்றும் முக்குளிப்பு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டள்ளது.
கல்பிட்டிய கடற்படையின் அதிகாரிகளின் ஆதரவுடன் நேற்று...
காணாமல்போனோரில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை- பிரதமர் ரணில்!!
அரசியலமைப்பு தொடர்பான வரைபு இதுவரை உருவாக்கப்படவில்லை. மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலிருந்தே அரசியல் அமைப்பு வரைபு தொடர்பான கட்டமைப்பு உருவாகவேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வெளிப்படைத்தன்மை பேணப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.காணாமல் போனோர் தொடர்பான...
உலகின் மிகப்பெரிய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு!!
இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி...
சிறுநீரக நோயாளர்களின் மருந்து வகைகளில் தட்டுப்பாடு!!
கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக சிறுநீரக நோயாளிகளுக்கான நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வகையான மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் ஜயன்த வாஸலமுனி தெரிவித்தார். குறித்த...
வல்வெட்டித்துறையில் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் போட்டி!!
வல்வெட்டித்துறையினில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவினில் மக்கள் திரண்டனர்.யாழ். மாவட்ட செயலகம், வடமராட்சியில் பகுதியிலுள்ள மருதங்கேணி, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகம் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் ஏற்பாட்டில் நேற்று தைத்திருநாள்...
பேரூந்து பயணக் கட்டணம், அதிகரிக்கப்படும் என எச்சரிக்கை!!
டீசல் விலையை அரசாங்கம் குறைக்கவில்லை என்றால், பேரூந்துக்கான குறைந்த பட்ச பயணக் கட்டணத்தை அதிகரிக்கவிருப்பதாக, அகில இலங்கை பேரூந்து நிறுவன சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் டீசலின்...
முதலாம் வகுப்பிற்கு வாய்ப்பு கிடைக்காத 2000 மாணவர்கள் உள்ளனர்!!
முதலாம் வகுப்பில் சேர்ந்துக் கொள்ள முடியாத 2000 கும் அதிகமான மாணவர்கள், வீடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தேசிய...
தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு; அது யாழ்ப்பாண நிகழ்வல்ல – ரணில்!!
தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்...
இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைகிறது!!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணுக்கான விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி 450 கிராம் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 1ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
முன்னதாக கடந்த...
















