இலங்கை செய்திகள்

விடுமுறை குறையும் ஆண்டாக 2017!!

2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, நேற்றையதினம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில்...

பாட்டியை மகிழ்விக்க யுவதி மேற்கொண்ட முயற்சி : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம் இதயத்துடிப்பு மானி (stethoscope) ஒன்றை கழுதில் மாட்டி கொண்டு மருத்துவரை போல் எல்பிட்டிய வைத்தியசாலையில் நடமாடிய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிலான என்ற பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே...

முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!!

கால்நடைகள் உயிரிழப்பு முல்லைத்தீவில் அண்மை நாட்களாக பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஒதியமலை வரையான கிராமங்களை சேர்ந்த பண்ணையாளர்களே இவ்வாறு கவலை...

யாழ் உணவகங்களில் இப்படியும் சீர்கேடுகளா?

யாழ் உணவகங்களில்.. யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலணி என்பன இணைந்து உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது நேற்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். இந்தச்...

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!!

எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய...

மனைவியை குத்தி கொன்ற கணவன்!!

களுத்துறை, தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றுபொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை...

சிறுமி துஷ்பிரயோகம் – இருமுறை திருமணமான ஒருவர் கைது!!

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 43 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின்...

சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம் : தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் கைது!!

நுவரெலியா – கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அனைவரையும் நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

சிறைச்சாலை உணவுக்கு நாமல் மறுப்பு!!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றிரவு நாமல் ராஜபக்ஷவிற்கு சிறைச்சாலையில் உணவு வழங்கப்பட்ட போதிலும் அந்த உணவை...

மன்னாரில் கணவன், மனைவியை கட்டிவைத்து விட்டு கொ ள்ளையடித்த திருடர்கள்!!

மன்னாரில்.. மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் கொ ள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சுமார் 8 பேர்களைக் கொண்ட தி ருடர் குழுவினர்...

இலங்கையில் அபூர்வமானதும் ஆபத்தான சத்திர சிகிச்சை : வைத்தியர்களின் பெரும் சாதனை!!

  கண்டி, பேராதனை வைத்தியசாலை வைத்திய குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தையின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தன. இதனால் Teratoma என்ற...

இலங்கையில் பிரமிட் வடிவிலான அரிய வகை நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு!!

பசறையில் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல்...

கிணற்றுக்குள் வீசப்பட்ட இரண்டரை மாதக் கைக்குழந்தை ம ரணம்!!

இரண்டரை மாதக் கைக்குழந்தை யாழ்ப்பாணம் துன்னாலை குடவத்தை பகுதியில் இரண்டரை மாதக் கைக்குழந்தை ஒன்று கிணற்றுக்குள் வீ சப்ப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த...

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு : வலுக்கும் எதிர்ப்பு!!

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து...

வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சாணி, செருப்பினாலும் விளக்குமாறாலும் அடித்து போ ராட்டம்!!

டக்ளஸ் தேவானந்தாவிற்கு.. வவுனியாவில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.12.2019) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா...

5 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 14 வயதுச் சிறுமி!!

05 வருடங்களும் 07 மாதங்களுடைய சிறுவனுக்கு 14 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரச்சிகட்டுவ - வேரன்கட்டுவ பிரதேசத்தைச்...