இலங்கை செய்திகள்

கொழும்பில் அரைநிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!!(படங்கள்)

2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து நேற்று கொழும்பில் விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 8 மணி முதல் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட யாழ். பல்கலைக்கழக...

2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி கவிழும் : அஸாத் ­சாலி!!

2014 மார்ச் மாதத்­துடன் அர­சாங்­கத்தின் ஆட்சி கவிழும். அர­சாங்­கமே தலையில் மண்ணை வாரிப் போட்­டுள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத்­ சாலி தெரி­வித்­துள்ளார். மேலும் அர­சாங்­கத்தில் இருக்கும்...

மட்டக்களப்பில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் அதிகரிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் எயிட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார். சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு...

கடற் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை!!

நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய...

மலவாயிலில் மறைத்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது!!

மலவாயிலில் மறைத்து வைத்து தங்கம் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4.05 மணியளவில் இந்தியாவை நோக்கி பயணிக்க தயாராகவிருந்த...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய பிரஜை கைது!!

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆஜித் ரோஹன தெரிவித்தார். கட்டுநாயக்க...

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் காட்டிய வாலிபர் கைது!!

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அவற்றை நண்பர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி - தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

செல்லிடப்பேசி பற்றரியின் ஊடாக தங்கம் கடத்திய நபர் கைது!!

செல்லிடப்பேசி பற்றரியின் ஊடாக தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்கு இந்த தங்கம் கடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. புறக்கோட்டை இலத்திரனியல் சாதன வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு...

பண்டாரநாயக்க மண்டப தீப்பரவலில் 200 கண்டுபிடிப்புகள் நாசம்!!

பொதுநலவாய நாடுகளின் அமர்வின் போது ஊடக நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தற்காலிக கட்டிடம் நேற்று முன்தினம் எரியுண்ட போது சுமார் 200 புதிய கண்டுபிடிப்புக்கள் நாசமாகியுள்ளன. சுற்றாடல்துறை அமைச்சினால்...

வடக்கில் ஆளுநர் தலைமையில் 350 பேருக்கு இன்று புதிய நியமனம் : முதலமைச்சர் உட்பட உறுப்பினர்களுக்கு அழைப்பு!!

வட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 350 பேருக்கு இன்று அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. வட...

பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் ஸ்கைப் தொழில்நுட்பம்!!

2010 இல் தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை குரம் ஷேக்கின் விசாரணையின் போது ஸ்கைப் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன் நீதிமன்றம் கோருமானால் ஏனைய நவீன தொழில்நுட்பங்களையும் குறித்த வழக்கு...

இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பில் சிதம்பரத்தின் கூற்றை நிராகரித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை!!

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் சென்னையில் கூட்டிய மாநாடு, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியாவின் பங்கு என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட...

செங்கல்பட்டு முகாமில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை தமிழ் அகதிகள் விளக்கமறியலில்!!

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயாராக இருந்த நிலையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை தமிழ் அகதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு விசேட தடுப்பு முகாமில் இவர்கள் மாவீரர் தினத்தை...

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து இன்று கொழும்பில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்!!

நிவாரணம் இல்லாத வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது. வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும்...

பம்பலபிட்டி நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரியின் சடலம் மீட்பு!!

பம்பலபிட்டிய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி கட்டடத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்....