இலங்கையில் மரமாக வளரும் பேனா தமிழரால் கண்டுபிடிப்பு!!
பேனா..
இயற்கையுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக்கூடிய பேனையொன்றை கண்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த பேனை பயன்பாட்டின் பின்னரும், பலனை தரக்கூடிய வகையில் உள்ளதாக பேனையை கண்டுபிடித்துள்ள கண்டியைச் சேர்ந்த சுகிர்தன் தெரிவிக்கின்றார்.
பேனை பயன்படுத்தப்பட்டதன்...
நத்தார் தினத்தை கொண்டாட முடியாமல் தவறான முடிவெடுக்க முயற்சித்த குடும்பஸ்தர்!!
மட்டக்களப்பில்..
மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாது மனமுடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...
கட்டுநாயக்கா பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!
கட்டுநாயக்கா பிரதேசத்தில் வீட்டு அறையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி நேற்று முன்தினம் மாலை தற்கொலை செய்து கொண்டதாக...
வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி!!
ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹுங்கம, ரன்ன, வாடிகல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு...
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லொறியுடன் மோதியவருக்கு நேர்ந்த சோகம்!!
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் திங்கட்கிழமை (23.06) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
கொழும்பு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸால் அதிகமான மக்கள் பாதிப்பு!!
கொரோனா...
கொழும்பு மாவட்டம் முழுவதும் பிலியந்தலை, மொரட்டுவ மற்றும் கல்கிசை உள்ளிட்ட பகுதிகளில் கோவிட் வைரஸால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு...
டிக்டொக் நண்பனை நம்பியதால் யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி : சீரழியும் இளம் சமுதாயம்!!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று...
நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து : உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு எச்சரிக்கை!!
எச்சரிக்கை..
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாரியளவு சமூகத்திற்குள் பரவவில்லை என்ற போதிலும் அடுத்த இரண்டு வாரங்கள் அவதானமிக்கதென வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்கள்...
உதவியை நானே தொடங்கி வைக்கிறேன் : பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிதியுதவி செய்யும் மனிதர் : குவியும் பாராட்டுகள்!!
இலங்கையில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் மீது சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிதியுதவி வழங்க தொழிலதிபர் ஒருவர் முன் வந்துள்ளதோடு, மற்றவர்களும் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கையில்...
பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம் : வெளிவரும் உண்மைகள்!!
முல்லைத்தீவில்..
பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆலயத்தில் உள்ள சிசிரீவி...
நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!
கொரோனா வைரஸ்..
இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய்...
மக்களின் நன்மை கருதி இலங்கையில் புதிய வகை வாகனம் அறிமுகம்!!
இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே பயணிக்க முடியும்.
இந்நிலையில் 6 பேர்...
கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : மீறினால் வழக்கு!!
கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இரு பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்துதல் மற்றும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் : பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்...
வீதி விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவன்!!
புத்தளத்தில்..
புத்தளம் - மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி - எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17-01-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...
கொரோனா மூன்றாம் அலையில் பரவும் உருமாறிய வைரஸால் ஆரோக்கியமானவர்களுக்கும் மரணம் ஏற்படும் ஆபத்து!!
கொரோனா மூன்றாம் அலை..
கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் பரவும் உருமாறிய வைரஸ் திரிபு தொற்றினால் ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு மரணம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை மருத்துவ சங்கம்...
















