இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!!

மட்டக்களப்பு - ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூர் செங்கலடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் பரிசோதனையின் பின்னர்...

வாயைப் பிளக்க வைக்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள்!!

ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள் பின்வருமாறு.. 2009 - 634 கோடி ரூபாய் 2010 - 756 கோடி ரூபாய் 2011 - 5063 கோடி ரூபாய் 2012 - 5936 கோடி ரூபாய் 2013 - 8244...

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!!

சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. அந்தப் பெண்ணை...

அனைத்துலக சைவ மாநாடு-2016!!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை ஒழுங்கமைத்திருந்த முதலாவது அனைத்துலக சைவ மாநாடானது மாசி 12,13,14ஆம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இலங்கையைச் சேர்ந்த கல்வியலாளர்களும் ஆய்வாளர்களும்,வெளி நாடுகளைச் சார்ந்த பல கல்வியலாளர்களும் இம்மாநாட்டில் தம...

இலங்கையில் இப்படியும் விசித்திரமான பாடசாலை!!

விசித்திரமான பாடசாலை மத்திய மாகாணத்தின் கல்லேவெல கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஒரே ஒரு மாணவன் கல்வி கற்பதாக தெரியவந்துள்ளது. 1961ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்த பாடசாலையில் ஒரேயொரு மாணவன் கற்கின்ற நிலையில்...

சாரதியின் பொறுப்பின்மையினால் இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

இளம்பெண் பரிதாபமாக மரணம் கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவு வண்டியின் சாரதி இல்லாமையினால் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடபில கிராமிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவநுவர வீதியில்...

இளம் மனைவியை கொலை செய்த கணவன்!!

வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து வாகரை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட...

4 பிள்ளைகளின் தந்தை மோட்டார் சைக்கிளோடு எரித்த திடுக்கிடும் சம்பவம்!!

அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை இனந்தெரியாதவர்களினால் தாக்கி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் நான்கு பிள்ளைகளின்...

யாழில் கலாசார சீர்கேடுகள் : இரு மாணவிகளுக்கு காதலர்களால் ஏற்பட்ட கதி!!

யாழில்.. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி...

சட்டத்தை மீறும் வாகன ஓட்டுநர்களை புகைப்படம் எடுக்கும் பொலிஸார்!!

புகைப்படம் எடுக்கும் பொலிஸார்.. மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் வாகன ஓட்டுநர்களை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான காவல்துறையினர் வெவ்வேறு இடங்களில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை மேல் மாகாணத்தின் சிரேஸ்ட காவல்துறை...

கொழும்பில் இருந்து 5 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம் : மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி...

டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!

  டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் : யாழ் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த இளைஞன பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை...

நள்ளிரவு முதல் பொது மக்களுக்கான மற்றும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு...

கொழும்பில் மூன்றில் ஒருவீதம் சிறு பிள்ளைகள் யாசகர்கள்!!

கொழும்பு நகரில் 1000 க்கும் மேற்பட்ட யாசகர்கள் உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒருவீதம் சிறு பிள்ளைகள் எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக ரணவக, 16000 மேல் கட்டாக்காளி நாய்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று...

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!!

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்....