நாளை நள்ளிரவுடன் புதிய விலையில் பாண் : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!!
கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12.50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் 450 கிராம் பாணின் விலை ஒரு ராத்தலுக்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை 30ம் திகதி...
இலங்கையில் மரணத்திலும் போற்றப்படும் இளம் யுவதி!!
மாத்தளையில் பலருக்கு தன் உயிரைக் கொடுத்து தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாத்தளை அதமலே பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய உதேஷிகா சந்தமாலி என்ற...
அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்த யாழ் மாணவி!!
42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி புதிய சாதனை படைத்துள்ளார்.
42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 29 ஆம் திகதி ஆரம்பமாகி...
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!!
யக்கலமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த மோட்டார்...
இலங்கையில் இனி வீதிகளில் செல்ல கட்டணம்!!
இலங்கையில்..
நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்...
மேல்,தென் மாகாண சபைகள் கலைப்பு!!
இலங்கையின் மேல் மற்றும் தென்மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளன. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று...
சம்பூர் 4வயதுச் சிறுமி கொலை தொடர்பில் 16வயது இளைஞன் கைது!!
திருகோணமலை, சம்பூரில் இடம்பெற்ற சிறுமியின் கொலை தொடர்பில் 16 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்று காட்டுப் பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் கொலை என்று சந்தேகிக்கப்படும் இந்த...
வெலிக்கடை இளைஞன் விவகாரம்.. விசாரணைகளின் அடுத்த கட்ட நகர்வு!!
வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த நிமேஷ் சத்சாரா என்ற இளைஞனின் உடலை இம்மாதம் 23 ஆம் திகதி தோண்டி எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை விசாரணைப்...
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தற்கொலை!!
கோணேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை..
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் த.ற்கொலை செ.ய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தானே எ.ரியூற்றிக்கொண்டு த.ற்கொலை செ.ய்துகொண்டுள்ளதாக அந்த...
இலங்கையில் திருமணமாகி 2 மாதங்கள்… விபத்தில் பலியான இளம் தம்பதி!!
இரத்தினபுரியில்..
இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக உள்ளது : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!
ஜனாதிபதி சொல்லில் ஒரு முகத்தையும் செயலில் இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாரென்றும் கேட்டதெல்லாம்...
நுகேகொடையில் நடமாடும் விபசார வாகனம்!!
நுகேகொடையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு அருகில் நடமாடும் விபசார வாகனமொன்றை மிரிஹான பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த காரியவசம் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
வாகனத்திலிருந்த 20...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களை படம்பிடிக்கும் கூகிள்!!
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.
இதன்மூலம், இலங்கையிலுள்ள...
கனடாவில் திருடனை மடக்கிப் பிடித்த தமிழர்கள்!!
கனடாவில் தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கனடா ஸ்கார்பிறோச்(Scarborough) நகர் பகுதியில் இரவு 8 மணியளவில் (21.08)...
யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!!
யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் (வயது 25) என்ற இளைஞரே இன்று முற்பகல் இவ்வாறு உயிரிழந்தவராவார்....
உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியிடுள்ள முக்கிய அறிவிப்பு!!
உயர்தர பரீட்சை தொடர்பில்..
க.பொ.த உயர்தர பரீட்சைக்குரிய பொது அறிவு பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொது அறிவு பரீட்சை தொடர்பில் கடந்த வருடாந்தம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் போது 30...