எரிபொருள் விலைகள் குறைப்பு : மகிந்த எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல்...
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் ஆதரிப்போம்!!
தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டமொன்று உருவாக்கப்படுமானால் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட...
இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம்!!
இலங்கையின் மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், சில கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்...
தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம்! ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!!
அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக...
வரவு செலவு திட்டத்தின் வரித் திருத்தங்கள் இன்று முதல் அமுல்!!
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள் இன்று (1) முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும்...
வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றது ரயில் தொழிற்சங்கங்கள்!!
ரயில் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 24 மணித்தியாலய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
சம்பள நிர்ணயத்தை மீள்நிர்மாணம் செய்தல் மற்றும் ஓய்வூதியம் பெரும் வயதெல்லையை 63 வயது...
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும், அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்க வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை...
இரு வர்த்தகர்கள் கொலைச் சம்பவம் : 7 பொலிஸார் உட்பட எட்டுப் பேர் கைது!!
வர்த்தகர்கள் கொலை
காலி ரத்கம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாகாண விஷேட விசாரணை...
மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை!!
பொலிஸார் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு...
சுற்றுலா அல்லது மாணவர் வீசாக்களில் தொழில் வாய்ப்பு தேடிச் செல்ல வேண்டாம் : வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்!!
சுற்றுலா அல்லது மாணவர் வீசாக்களில் தொழில் வாய்ப்பு தேடிச் செல்ல வேண்டாம் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரியுள்ளது.
மாணவர் அல்லது சுற்றுலா வீசா மூலம் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத்...
சிறை செல்லத் தயாராகும் சபாநாயகர் கரு ஜயசூரிய!!
சிறை செல்லவும் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பு விடுத்துள்ளார்.
நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குச் சென்று காற்சட்டை அணியவும் தயாராக...
முன்பள்ளி ஆசிரியை கொலை : வெளிவரும் திடுக்கிம் தகவல்கள்!!
கண்டியில்..
கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியை அஞ்சலி சாபா செனவிரத்னவின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக முன்பள்ளிக்குச் சென்ற இருபத்தைந்து வயதுடைய...
யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!
யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம்...
யாழில் ஆலய வழிபாடு நிகழ்த்திய கண்டியிலிருந்து வந்த யானை !!(படங்கள்)
யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட யானை யாழ்நநகரில் உள்ள நல்லூர் கந்தசுவாமி...
அவுஸ்திரேலிய தேர்தல் களத்தில் யாழ் இளைஞர்!!
அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த...
கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் நெகிழ வைக்கும் செயல்!!
கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை...