இலங்கை செய்திகள்

கடலில் உயிருக்கு போராடிய இரண்டு யானைகளை பாதுகாப்பாக மீட்ட கடற்படை!!

  கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு யானைகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். திருகோணமலை – ரவுண்ட் தீவு மற்றும் கெவுளியாமுனை என்பனவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (23) காலை குறித்த யானைகள்...

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவரின் 2 கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!!

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கும்பாணந்துறை குடு சலிந்து என்ற சலிந்து மல்சித்தவுக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பாதாள உலகக் குழுத் தலைவரும், பாரிய அளவிலான போதைப்பொருள்...

தயவு செய்து அவதானமாக இருக்கவும் : இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் இன்று நண்பகல்...

பாடசாலைகளில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : எடுக்கப்படவுள்ள அவசர நடவடிக்கை!!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழு செயற்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித்...

பல நாடுகளுக்கு அ ச்சுறுத்தலாக மாறியுள்ள வெட்டுக்கிளி : இலங்கையிலும் பரவும் ஆபத்து!!

வெட்டுக்கிளி உலக நாடுகள் பலவற்றில் பா திப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் என்படும் காட்டு வெட்டுக்கிளிகள் இலங்கைக்கும் வரும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தானில்...

பலரையும் சோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியரின் மரணம் : மகளின் உருக்கமான கடிதம் வெளியானது!!

வே.மகேஸ்வரன்.. நுவரெலியா - ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் 200 வருடங்கள் பழமையான ஆல மரக்கிளையொன்று விழுந்து உயிரிழந்த ஆசிரியரின் உடல் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றையதினம் அடக்கம் செய்யப்பட்டது. இதன்போது, அவரின் சவத்தினை...

நீராடச் சென்ற அவுஸ்திரேலிய பிரஜை சடலமாக மீட்பு!!

ஹிக்கடுவை கடற் பகுதியில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதோடு, பின்னர் அவர் மீட்கப்பட்டு கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை,...

யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்களுக்கு எற்பட்டுள்ள நிலை!!

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி விபத்துக்குள்ளான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். இருபாலை பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி...

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு : நாளை முதல் அமுல்!!

ஊரடங்குச் சட்டம்.. நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன்...

15 நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த ஈழத்தமிழன்!!

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இத்தாலி நாட்டின் போட்டியாளராக பங்கேற்ற chef தனுராஜ் ரவிராஜ் (தனு)...

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிரந்தர வீடுகள் : கோட்டபாய போட்ட உத்தரவு!!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு.. நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி...

தாயை விரட்டி வீட்டை எரித்த மகன்!!

மகனொருவர் தனது தாயை வீட்டை விட்டு விரட்டியதுடன் அவர் வசித்து வந்த வீட்டையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார். இச் சம்பவமானது வத்துவ-மொராந்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது தாய்க்கு சொந்தமான நிலத்தையும் வீட்டையும்...

பொலிஸாரின் வேட்டையில் இன்று காலை வரை 1500 சாரதிகள் கைது!!

1500 சாரதிகள் கைது ம துபோ தையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று 9ஆம் திகதி காலை வரையான...

சர்வாதிகாரியாக நடக்கவேண்டாம் : மைத்திரியை மிரட்டும் ரணில்!!

சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதை...

பொலிஸாருக்கு விபரங்களை வழங்க மறுக்கும் நபர் தொடர்பில் தகவல் வழங்குமாறு வேண்டுகோள்!!

யாழ். நகரப் பகு­தியில் சந்­தே­கத்தில் நட­மா­டிய நிலையில் கைது செய்­யப்­பட்ட நபர் தொடர்­பாக தக­வல்­களை தந்­து­த­வு­மாறு யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்­றத்­த­டுப்­பிரிவினர் பொது­மக்­களை கேட்­டுள்­ளனர். மேற்­கு­றித்த நபர் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் தெல்­லிப்­பழை ஆதார...

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

முக்கிய எச்சரிக்கை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இலங்கையர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சவால்களை பலர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதன் ஒன்றாக "Photo Challenge"...