முடக்க நிலையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட செய்தி!!
முடக்கநிலை..
சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடியும் என தான் நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண அதிகளவில் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள்...
20 வயது காதலனின் செயலால் பதின்ம வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!!
பதுளையில்..
பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டுள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பதுளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த 16...
தெல்லிப்பளையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை - குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து பெருந்தொகை குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் இந்த ஆயுதங்களை...
பேரூந்து கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!!
பேரூந்து கட்டணங்களை..
பேரூந்து கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்களை உயர்த்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரியுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்தினால் குறுகிய தூரம்...
அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலையில் மாற்றம்!!
வானிலையில் மாற்றம்
அடுத்த இரண்டு நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...
யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் : கதறும் தாய்!!
யாழில்..
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயதான தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
யாழில் கணவன் கண்முன்னே மனைவியின் விபரீத முடிவு!!
யாழில்..
யாழ்ப்பாணத்தில் கணவன் கண்முன்னே மனைவி தீ.மூ.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனுடன் ஏற்பட்ட மு.ரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண்முன்னே மனைவி தனக்கு தானே தீ.மூ.ட்.டி.க் கொ.ண்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து...
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவன் பலி!!
ஆனந்தராசா பிரசன்னா
முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ப லியாகியுள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் வண்டியில் பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி...
வெளிநாடு ஒன்றில் கா ணாமல் போன இலங்கைப் பெண்!!
சமிலா சமந்தி
சைப்பிரஸ் நாட்டில் இலங்கை பெண் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமை Nicosia என்ற பணியிடத்தில் வைத்து குறித்த பெண் கா ணாமல்...
மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!!
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தற்சமயம் பெற்று வரும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இந்தத்...
கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி : பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்!!
கொழும்பில்..
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய போது விபத்துக்குள்ளான மாணவன் பொலிஸ் உத்தியோகத்தரின் உடனடி தலையீட்டினால் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவனே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இவ்வருடம்...
தமிழர் பகுதியில் தலைமறைவான மூவரை தேடி பொலிஸார் வலைவீச்சு!!
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சோதனையில், T-56 துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேக...
யாழில் சி றுமிகள் து ஷ்பிர யோகம் : தே டப்பட்டு வந்த மூவரில் ஒருவர் கைது!!
யாழில்..
யாழ்ப்பாணம், குடத்தனையில் சி றுமிகள் இ ருவரை பா லியல் ரீ தியான து ன்புறு த்திய கு ற்றச்சா ட்டில் மூ ன்று பே ர் தே டப்பட்டு வந்த நிலையில்...
பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் சத்தியப்பிரமாணம்!!
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஶ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது. யாழ். இந்துக் கல்லூரியில் தனது...
எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள்!!
இலங்கையில் பண்டிகை மற்றும் விடுமுறைக்காலத்தினை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்பவர்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் நடத்தப்படவுள்ளன.
பாடசாலை விடுமுறைக்காலம் எதிர்வரும் இரண்டாம் திகதியுடன் நிறைவடையும் போதும், ஜனவரி...
இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் ஆபத்து : வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு!!
கொரோனா வைரஸ்
எதிர்வரும் நாட்களில் ஆபத்தான நிலைமை ஏற்பட்டால் வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ளும் முறை ஒன்று அறிமுகம் செய்யப்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்...
















