இலங்கை செய்திகள்

திங்கள் முதல் அமுலுக்கு வருகிறது இலவச WiFi திட்டம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக...

ரணில் நாளை வடக்கு விஜயம்!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளிநொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். அத்­துடன் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெள்ளி...

யாழ்ப்பாணம் ஏழாலை பாடசாலை நீர்தாங்கில் நஞ்சு கலந்தவர் கைது!!

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை   செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ம் திகதி திங்கட்கிழமை கைது...

மீண்டும் வருகிறது தலைக்கவசத் தடை!!

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய தடை விதிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான்...

சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார். யு.எல்.868 என்ற...

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்ப்படுத்துவதற்கான வயதெல்லை அதிகரிப்பு!!

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதில் இருந்து 12 வயது வரை அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய மூவருக்கு விடுதலை : சாரதி கைது!!

கர்ப்ப்பிணித் தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள மூவரிடம் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டு, விடுதலை செய்துள்ளது. ஒரு தனியார் தொகை கடை உரிமையாளருக்கும், இவ்வாறான பொருட்களை பெற்றுக்கொண்ட கினிகத்தேனை கூட்டுறவு...

ஜூன் மாதம் தொடக்கம் மஹாபொல புலமை பரிசில் 5000 ரூபாவாக அதிகரிப்பு!!

மஹாபொல மாணவர் புலமைப் பரிசில் தொகையை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவரை அதிகரிக்கும் திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் மஹாபொல புலமைப் பரிசில் பெறாத...

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் இன்று தொடக்கம் புதிய நடைமுறை!!

இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவர்களுக்கு இன்று தொடக்கம் புதிய நடைமுறை செயற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை...

காணாமல் போன முதியவா் 15 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்பு!!

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவா் ஒருவா் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. கினிகத்தேனை பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல்!!

கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு கொடுப்பனவாக 20,000 ரூபாவினை இன்று முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பொலனறுவையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படும். சுகப்...

விபூசிகாவுக்கு தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட ப.ஜெயக்­கு­மா­ரியின் மக­ளான விபூ­சி­காவை தாயா­ருடன் செல்­வ­தற்கு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி மறுத்­துள்­ளது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களை மீளக் கட்டியெழுப்­பு­வ­தற்கு முயற்­சித்­தார் என்ற...

சீகிரிய குன்றில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!!

சீகிரிய குன்றின் சித்திரங்கள் மீது கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சிடம் கேட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி,...

22 பாஸ்போட்கள், 8 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது!!

பல்வேறு நபர்களின் பாஸ்போட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உடப்பில் இருந்து சிலாபம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார். பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு வழங்கிய...

இலங்கை அகதியை நாடுகடத்தும் திட்டத்திற்கு இறுதி நேரத்தில் தற்காலிகத் தடை!!

பிரித்தானியாவில் இருந்து அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள்...