திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம்!!
திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில்..
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் கம்பகொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது படுகாயமடைந்த இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில்...
கனேடிய பொது தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்கள்!!
எதிர்வரும் ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தல் களத்தில், மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும், இருவர் கன்சர்வேட்டிவ் கட்சி...
இலங்கை வந்த இந்திய அமைதிப்படையின் தமிழ் இராணுவ வீரருக்கு சிலை!!
இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையில் பணியாற்றி உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரனின் சிலை தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையினை சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இராணுவ கொமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன்...
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு...
தமிழகத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இலங்கைத் தமிழர் கொடூர கொலை!!
இலங்கைத் தமிழர் கொடூர கொலை
தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள...
நாடளாவியரீதியில் செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வாரம்!
நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் நாளான நாளை...
முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல் போயிருந்த நபர் ச டலமாக மீட்பு!!
முல்லைத்தீவில்..
முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல் போயிருந்த நபர் ஒருவர் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், முல்லைத்தீவு - கொக்கிளாய், வில்லுக்குளம் பகுதியில் வைத்து உருக்குலைந்த நிலையில் இவரது ச டலம்...
இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் : காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!!
வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்
எதிர்வரும் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வானிலை தெடார்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையினால் பல மாவட்டங்களுக்கு...
இந்தியாவை பின்தள்ளிய இலங்கை : தொழில்நுட்பத்தில் புரட்சி!!
உலக இணைய வேகத்தில் இலங்கை 68 வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய இணைய நெறிமுறைகள் பதிப்பு 4ஆம் (IPv4) பிரிவில் இணையத்துடன் நொடியில் 8.5 மெகாபைட் (8.5 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில்...
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!
2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...
புறக்கோட்டையில் குழந்தையொன்று மீட்பு!!
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தையொன்று மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இக் குழந்தையை இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றாளர்களுக்கு தயாராகும் அறை!!
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இலங்கையின் வான்படையினர் அங்கொடை தொற்றுநோய் எதிர்ப்பு நிலையத்தில் 16 கட்டில்களை கொண்ட அறைகளை தயார்ப்படுத்துகிறது.
எதிர்வரும் 9 நாட்களுக்குள் இது தயார் செய்யப்பட்டுவிடும்.
எதிர்வரும் நாட்களுக்குள் வரும்...
மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது!!
மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வாக்குறுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும்...
இலங்கை அகதி மரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சி!!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 400 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமையானதாகும்.
அதன் அடிப்படையில் இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு...
நிறுத்தி வைக்கப்பட்ட பேரூந்து தீயில் எரிந்து நாசம்!!
திருகோணமலை - தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாம...
















