பஸ்ஸுக்கு கருப்பு கண்ணாடி – திடீர் நடவடிக்கை!!
சிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொறுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பஸ்கள், முக்கியமான சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது!!
கொரோனா
அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை கவனத்தில்...
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகளின் ஆபாச செயற்பாடுகள்!!
கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர்...
தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை!!
தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும்...
தெற்காசிய உதைபந்தாட்ட போட்டி : யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் 3 வீராங்கனைகள்!!
தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர். இப்போட்டி பங்களாதேஸில் ஜூலை...
A/L பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் நிராகரிப்பு!!
2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ.சனத் புஜீத தெரிவித்துள்ளார். பல்வேறு முறைகேடுகள் காரணமாக பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெறுபேறுகள் தொடர்பில்...
கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!!
இளைஞன் தற்கொலை
இன்று பிற்பகல் (27.01.2019) கல்லடி பாலத்தில் பாய்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளார். கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தனுஷ் என்பவரே கல்லடி பாலத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, அடுத்த சில நாட்களுக்கு மழை...
மைத்திரி மற்றும் மகிந்த தரப்பு கூட்டணியின் பெயர் வெளியாகியது!!
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் கீழ் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இனங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...
இலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிபப் பெண்!!
இலங்கையில் 100 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழும் வயோதிப பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மாவனெல்ல, கெஹேல்பன்னல பிரதேசத்தில் 100 வயதுடைய பெண் ஒருவர் தற்போதும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
ஜாமுனி கொல பிஞ்சி என்ற...
வளைகுடாவில் நெருக்கடி நிலை : இலங்கை வர தற்காலிக கடவுச்சீட்டு தயார்!!
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டாரில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக தற்காலிக...
இலங்கை வந்த இந்திய அமைதிப்படையின் தமிழ் இராணுவ வீரருக்கு சிலை!!
இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையில் பணியாற்றி உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரனின் சிலை தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையினை சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இராணுவ கொமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன்...
வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு பாராட்டு!!
அம்பாறை மாவட்டத்திலுள்ள புதியவளத்தாப்பிட்டி எனும் பின்தங்கிய கிராம வரலாற்றில் முதற்றடவையாக ஒரு மாணவி தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளார்.
புதியவளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் பயிலும் யோகநாதன் ஹைனியா என்ற மாணவியே இவ்விதம்...
கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று புதன்கிழமை (19)...
ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுப் பெண் கைது!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினரான டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில்...
சிறைச்சாலை வான் மரத்துடன் மோதியதில் அதிகாரியொருவர் பலி : உ யிருக்கு போ ராடும் கைதி!!
சிறைச்சாலை வான்..
சிறைச்சாலை வான் ஒன்று சீகிரிய திகன்பதன பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்நிலையில் சிறைச்சாலை கைதி ஒருவரும் மேலும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையின்...
















