இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் விபச்சார நிலையம் முற்றுகை : ஏழு பேர் கைது!!

  மட்டக்களப்பு நகரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு...

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின், கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு.. எதிர்வரும் வருடம் டிசம்பர் மாதம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை...

மஹிந்தவிற்காக குண்டு துளைக்காத கார்கள்?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்காக குண்டு துளைக்காத கார்களை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக இரண்டு...

வீதிகளில் நாய்களை விடுபவர்களுக்கு புதிய அதிரடி சட்டம்!!

வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி...

இலங்கை தமிழர் முகாமில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி!!

இந்தியாவின் தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த பெண், மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில்,...

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாமரை...

பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!!

யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை(01.12.2016) அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறதுடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகிறது. பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை...

மண்மேடு சரிந்து விழுந்து பெண் பரிதாபமாக பலி!!

இரத்தினபுரி - கோரககோட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் நிலவும் அதிக மழையுடனான காலநிலையே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த...

ஒரு லட்சம் சீனர்களை இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை!!

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர்...

நுவரெலியாவில் ஆளில்லாமல் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்தும் அதிசயம்!!

  நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார். நுவரெலியா - களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

யுத்தத்தில் உயிர், உடமைகளை இழந்தாலும் எமது கலைஞர்கள் மனவுறுதியை இழக்கவில்லை : பா.உ சிவமோகன்!!

  புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பும், வேணாவில் கலைமகள் கலாமன்றத்தின் ஆண்டுவிழாவும் சிவராத்திரி தினமான நேற்றைய நாள் வேனாவில் அம்மன் கோவில் முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

யாழில் திருமணமான அன்றே பெண்ணுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி : வெளிநாட்டிலிருந்து வந்தவரின் பரிதாப நிலை!!

பரிதாப நிலை யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த கொ ள்ளையர்கள் பெருந்தொகை நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நவாலி கொத்துக்கட்டி பகுதியில் நடைபெற்ற திருமண காணொளியுடன் வந்த கொ ள்ளையர்கள் அதில் அணிந்திருந்த நகைகளை...

முழு இலங்கையும் முடங்கப் போவதாக போலித் தகவல்கள் : பொலிஸார் எச்சரிக்கை!!

பொலிஸார் எச்சரிக்கை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கை முழுவதும் மூடப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினால்...

அடுத்த இரு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது!!

கொரோனா அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை கவனத்தில்...