இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : வாய்தர்க்கம் முற்றியதால் வந்த வினை!!

குருநாகல் வாரியபொல பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவரின் முகத்திலும் தலையிலும் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட...

குளிர்பானம் என எண்ணெய் மருந்தை பருகிய இரண்டரை வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!!

குளிர்பானம் எனக் கருதி எண்ணெய் மருந்து வகையொன்றை பருகிய இரண்டரை வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நொச்சியாகம, அபகஹாவெவ என்னும் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதான சொனக்ஸா வன்னிநாயக்க...

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இதற்குப் பதிலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட...

தங்க நகைகள் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் இந்துக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் கிழமைகளில் புத்தாடைகள் மற்றும் தங்க நகைகளின் கொள்வனவுகள் அதிகளவில் இடம்பெறும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்கத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்துள்ளது. அதற்கமைய, சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும்...

தென்னிலங்கையில் பதற்றம் : அத்துமீறி பாடசாலைக்குள் புகுந்த மர்மநபர் இராணுவத்தால் சுட்டுக் கொலை!!

மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த...

ஜனாதிபதியின் இணையத்தளத்தை உள்ளுர்வாசிகளே ஊடுருவினர் : விசாரணையாளர்கள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணைத்தளம் கடந்த வாரத்தில் இரண்டு முறை ஊடுருவல் நடத்தப்பட்டமைக்கு உள்ளுர் ஊடுருவலாளர்களே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் கடந்த வியாழக்கிழமையும், வெளிக்கிழமையும் அடுத்தடுத்து ஊடுருவல்களுக்கு உள்ளாகின. முதலாவது ஊடுருவலின்போது...

யாழில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை; மண்வெட்டியால் தாக்கி மற்றொரு பெண் கொலை

யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன்,...

பாரிய தீ விபத்தில் இருந்து தப்பிய இலங்கை நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றத்தினுள் திடீரென ஏற்பட்ட தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவினை நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு வருகைத்தந்திருந்த பாடசாலை மாணவர் ஒருவரின் கைக்குட்டை நாளுமன்றத்தின் உயரமான இடத்தில் உள்ள அதிக சக்தி வாய்ந்த...

இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. கம்பஹாவைச் சேர்ந்த 24 வயதான சிந்தன தனஞ்சய என்ற இளைஞரே இவ்வாறு இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக...

நுவரெலியாவில் ஆளில்லாமல் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்தும் அதிசயம்!!

  நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார். நுவரெலியா - களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

இலங்கை செல்வதற்காக வெளிநாட்டில் காத்திருத்தவர் மரணம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

சவுதி அரேபியாவுக்கு வீட்டுச் சாரதியாக பணியாற்ற சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 17ம் திகதி மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!!

லிந்துலை - நாகசேனை - டிலிகுற்றி தோட்டத்தில் நேற்று (25.12) மாலை உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. டிலிகுற்றி தோட்டத்தில் தேயிலை மலையில் தண்ணீர் பார்ப்பதற்காக சென்ற ஒருவர் அவ்விடத்தில்...

கிளிநொச்சியில் பிள்ளைகளைத் தேடி கதறி அழுது மயங்கி வீழ்ந்த தாய்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 500வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு, கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி...

யாழில் மகனின் கண் முன்னே நடந்த கொடூரம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் - ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்த கும்பலை தடுக்கச் சென்ற தாயை கொலை செய்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கோப்பாய் பொலிஸாரின் விசேட...

கொழும்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது!!

கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் 3 பேர் கொம்பனி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும்...