சிறுமியின் கையைப் பிடித்து இழுத்தவர் விளக்கமறியலில்!!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர் ஒருவரை இந்த மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர்,...
ஆசைக்காட்டி நான்கு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்ப்படுத்திய முதியவர் சிக்கினார்!!
கண்டி-ராஜகல பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 65 வயது நபர்(முதியவர்) ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது.
பழங்கள் மற்றும் பணம் வழங்கி குறித்த சிறுமிகளுக்கு...
உ யிருக்கு போ ராடியவர்களை காப்பாற்ற முயற்சித்த பெண்கள் : தாயும் மகனும் உ யிரிழப்பு!!
காப்பாற்ற முயற்சித்த பெண்கள்..
குருணாகலில் ஏரியில் குளிக்கச் சென்ற தாயும் மகனும் நீரில் மூழ்கி உ யிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுஹெர - மஹபிட்டிய, கஹகமுவ ஏரியில் குளிக்க சென்றவர்களே நீரில் மூழ்கி உ...
இணையத்தை கலக்கும் இலங்கை இளைஞனின் அபார திறமை!!
இலங்கை இளைஞனின் மற்றுமொரு 3D புகைப்படங்கள் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளன.
போதிய வசதிகள் இல்லாத போதும் தனது திறமையை வெளிப்படுத்தும், ஓவியரும், புகைப்பட கலைஞருமான துஷார சம்பத் 3D புகைப்படங்களை வரைந்துள்ளர்.
துஷாரவினால் வரையப்படும் 3D...
காவியுடையில் வெறியாட்டம் போடாதீர்கள் : ராஜித காட்டம்!!
ராஜித காட்டம்
“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.” இவ்வாறு அமைச்சர்...
73 வயதில் சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதிய பெண்மணி!!
இந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான பெண்மணி ஒருவர் தோற்றியுள்ளார்.
மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார...
அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நிலவிய பாகுபாடே யுத்தத்திற்கு வழிவகுத்தது : வவுனியாவில் ஜனாதிபதி!!
வடக்கு- கிழக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமையே கடந்த கால யுத்தத்திற்கு வழிவகுத்தது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும்...
தென்னிலங்கையில் பதற்றம் : அத்துமீறி பாடசாலைக்குள் புகுந்த மர்மநபர் இராணுவத்தால் சுட்டுக் கொலை!!
மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த...
யாழில் தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் : நீதிமன்ற தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது : நீதிபதி...
யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ள புதிய வாள்வெட்டு கலாசாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ள நிலையில் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தண்டனைகளை வழங்குவதன் மூலமே இவற்றைக் கட்டுபடுத்த முடியும்...
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து : சிறுவன் பரிதாபமாக பலி!!
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து
மட்டக்களப்பு - மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த...
இப்படியும் மனித சமூதாயம் : வீதியில் வீசப்பட்ட இரண்டு மாத சிசு!!
வீதியில் வீசப்பட்ட இரண்டு மாத சிசு
மாத்தளை – கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் நேற்று அதிகாலை...
மாணவியின் அந்தரங்க காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன்!!
பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு...
பேருந்து ஒன்றில் இருந்து வீழ்ந்த நபர் பரிதாபமாக பலி!!
தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நபர் ஒரவர் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07.01) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், புஜாப்பிடி பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 60...
இலங்கையில் தொடர்ந்தும் அமுலில் உள்ள தடை : பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தமது அன்றாட பணிகளை...
மட்டக்களப்பில் 2 வயது குழந்தைக்கு நடந்த சோகம்!!
குழந்தைக்கு..
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆ ண் கு ழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம், நேற்று...
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்!!
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ- 320 ரக விமானங்களை தரையிறக்கும் வகையில் விமான நிலையம் அபிவிருத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின்...
















