க.பொ.த சா/த மாணவர்கள் முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்!!
2014 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும்...
டுபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன் இணைந்து இலங்கை வரவுள்ள 05 வயது சிறுமி!!
தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து டுபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து...
ஆண் பாம்பை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது : மாத்தளையில் நடந்த சம்பவம்!!
ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை, உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த...
முட்டை தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை வல்லுறவு செய்த நபர் விஷம் குடித்தார்!!
8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். கடை ஒன்றுக்கு...
8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்!!
கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு...
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு!!
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க...
கனடா இளம்பெண் நிவேதா பாலேந்திரா எண்ணெய் உண்ணும் பக்டீரியா திரிபை கண்டுபிடித்துள்ளார்!!
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18 வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இளம் விஞ்ஞானி {Pseudomonas fluorescens} சுடோமோனாஸ்...
பஸ்ஸில் ஆபாசப் பாடல் : சாரதி, நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை!!
பயணிகளுக்கு ஆபாச பாடல்களை ஒலிபரப்பிய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரத்தினபுரி நகர் மற்றும் நவநகர் பகுதிக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலேயே இவ்வாறு...
வடமாகாண சபை உறுப்பினரின் வீடு உடைத்துக் கொள்ளை : ஒருவர் கைது!!
கிளிநொச்சி, பச்சிலைப் பள்ளியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் வீடு நேற்று முற்பகல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்...
பளையில் யாழ்தேவி மோதி கடவை காவலாளி பலி!!
பளை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தர்மகேணி ரயில் கடவையில் பணியாற்றும் பளைப் பிரதேசத்தை சேர்ந்த தங்கராசா சாந்தகுமார் (36)...
பேஸ்புக் தொடர்பில் கடந்த 4 மாதங்களில் 500 முறைப்பாடுகள்!!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் குறித்து 500ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 80% போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தவை என பிரிவின் ஊடகப்...
மாத்தளையில் தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் சேதம்!!
மாத்தளை நகரின் கொடபொல சந்தியில் இன்று காலை மூன்று வர்த்தக நிலையங்கள் தீ பற்றி எரிந்துள்ளன.
மின் ஒழுக்கினால் ஏற்பட்ட இந்த தீ வேகமாக பரவியதாலேயே இம்மூன்று கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநகர சபை...
டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கை சிறுமி மீண்டும் அவரின் தந்தையுடன் இணையவுள்ளார்!!
டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மீண்டும் அவரின் தந்தையுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த கல்ப் நியூஸ் இதனைத் தெரிவித்துள்ளது. எலீனா என்ற குறித்த சிறுமியின் தந்தை கடனட்டை நிலுவையை...
இணைய விளம்பரங்கள் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு!!
இணைய விளம்பரங்களின் மூலம் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் சிறுமியரை கவரக்கூடிய வகையில் இணையத்தில் விளம்பரம் செய்து, அவர்களுடன் பேசி, அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்து துஸ்பிரயோகம் செய்வதாகவும் வேறு...
இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!!
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று (24) மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
சுனாமி...
புத்தரின் அடையாளத்தை பச்சை குத்திய நிலையில் இலங்கை செல்ல வேண்டாம் : பிரித்தானியா!!
புத்தபெருமானின் அடையாளங்களை பச்சை குத்தி செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுததியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் மீள்சேர்க்கப்பட்ட சுற்றுலா அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த...















