இலங்கை செய்திகள்

நீச்சலில் மூன்று பதக்கங்களுடன் ஈழச்சிறுமி சாதனை!!

மதுரையில் நடைபெற்ற 10 வது தமிழ்நாடு மாநில குறுந்தொடர் நீச்சல் போட்டித் தொடர் - 2015 (10th Tamilnadu State Short Course Swimming Championship - 2015) இல் கலந்துகொண்ட ஈழச்...

139 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் 1880ஆம் ஆண்டுக்கு பின்னர் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை தற்போது நிலவுவதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 139 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பமான வருடமாக 2019ஆம் ஆண்டை கூற முடியும்....

திருமண கோலத்தில் வந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

இலங்கையில் சினிமா பாணியில் மணமகனை ஏமாற்றிய மணப்பெண், தன் காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். பலங்கொடையில் திருமணத்திற்கு தயாராக மணக்கோலத்தில் மணமகன் வரும் போது காதலனுடன், மணமகள் தப்பி சென்றுள்ளார். பலங்கொடை நகரத்தில் இருந்து 6...

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டு போராடினோம் : முடியவில்லை போகின்றோம்!!

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டு அதற்காக போராடினோம், முடியவில்லை போகிறோம் என எமது கையாலாகாத தனத்தை இடித்துரைத்துச் சென்றுள்ளது இளம் குடும்பமொன்றின் அவலச்சாவு என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்த...

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

நோர்வூட் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (09.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் - கெசல்கமுவ...

இலங்கையில் கொல்லப்பட்ட சகோதரி, சகோதரன் : பிரித்தானிய சகோதரனின் நெகிழ்ச்சியான செயல்!!

நெகிழ்ச்சியான செயல் உயிர்த்த ஞாயிறு த ற்கொலை குண் டுத்தாக்கு தலில் உயிரிழந்த தனது சகோதரர் மற்றும் சகோதரியின் பெயரில் தர்ம ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக பிரித்தானியாவில் வாழும் சகோதரர் தெரிவித்துள்ளார். தனது சகோதரங்கள் குண்...

கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான பேரூந்து!!

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (03.06) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி...

திருகோணமலையில் புகைப்படம் எடுக்க முயற்சித்த யுவதி மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து உயிரிழப்பு!!

திருகோணமலை – புன்னையடி கிராமத்திலுள்ள மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் (14.01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சக தோழிகளுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்த போதே...

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்!!

நெதர்தலாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதான தம்பதியிடம் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தம்பதியிடமிருந்து 500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் திருடிய குற்றச்சாட்டில்...

கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது!!

கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இதேவேளை...

இலங்கையில் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை : குறைக்கும் சந்தர்ப்பத்தை அறிவித்த அதிகாரி!!

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள திடீர் அதிகரிப்பைக் தடுக்கும் நோக்கில் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்ததாக பெட்ரோலிய மொத்த விற்பனை முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர...

உயர் நீதிமன்றை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்!!

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு, இன்றைய தினமும், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே, நீதிமன்ற வளாகத்துக்கு, அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்,...

பயண சீட்டின்றி ரயிலில் பயணித்தால் 3,000 ரூபாய் தண்டப்பணம்!!

பயண சீட்டின்றி ரயிலில் பயணிக்கும் போது அறவிடப்படும் தண்டப்பணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயண சீட்டின்றி ரயிலில் பயணிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பயண...

இலங்கையில் சிறுவர் சமூக வலைத்தளத்தை தடை செய்ய அரசாங்கம் தீவிர பரிசீலனை!!

இணையத்தளங்களில் பாடசாலை மாணவர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான விடயங்கள் கட்டுப்பாடின்றி பரவி வரும் நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் தற்போது தீவிரமாகப்...

இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மையம் : 150 ஏக்கரில் தனி உலகம்!!

மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுங்கங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மற்றும் பராமரிப்பு மையத்தை (Monkey Detention Centre) நிர்மாணிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (DWC) இடத்தை அடையாளம் கண்டுள்ளது. இந்த...

கிளிநொச்சியில் மேடையில்லாத பாடசாலைக்கு கிடைத்த வெற்றி!!

கிளிநொச்சியில் மேடை இல்லாத சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் தடவையாக தமிழ் தினப்போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. சிவபாத கலையகம் என்பது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் எனும்...