இலங்கை செய்திகள்

தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவினை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை நியமித்தமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால உத்தரவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தென்னிலங்கை...

இலங்கை வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி கிரக்கெட் சுற்றுத்தொடருக்காக இலங்கை வந்த நியூசிலாந்து அணி பல்லேகல மைதானம் நோக்கி செல்லும் போது சிரமம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்கள் பயணித்த பேருந்து ஒன்று திடீரென தொழில்நுட்ப கோளாறுக்கு...

இலங்கையில் தங்க நகை விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்க ஆபரணங்கள் விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டில் தங்க ஆபரணங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இவ்வாறு தங்க ஆபரணங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு...

இந்திய பா லியல் வர்த்தக முகவர்களுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள்!!

இலங்கைப் பெண்கள்.. இலங்கையின் பெ ண்கள் இந்திய பா லியல் வர்த்தக முகவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவுத்திணைக்களத்தின் கீழ் வரும் எல்லைக் க ண்காணிப்பு பிரிவு இதனை கண்டறிந்துள்ளது. கடந்த...

அவுஸ்திரேலியாவில் சமையல் போட்டியில் சாதனை படைத்த இலங்கையர்!!

அவுஸ்திரேலிய சமையல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சமையல் போட்டியில் இலங்கையர் ஒருவர் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் போட்டியானது, மிகவும் ஆக்கப்பூர்வமான சமையல் கலைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் உணவின்...

தமிழ் யுவதியின் மரணத்தில் சந்தேகம் : காலி பொலிஸார் விசாரணை!!

காலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை, பாண்டிருப்பினை சேர்ந்த தமிழ் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்....

பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கை!!

இலங்கையில் கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சை நடைபெற முன்னர் வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர...

சிசுவை பிறசவித்து மலசல கூடத்தில் இட்டுக் கொன்ற பெண்!!

சிசுவொன்றைப் பிறசுவித்து அதனைக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிந்திவல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இரத்தப் போக்கு காரணமாக நேற்று வதுபிடிவல...

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தாயும் ஐந்து வயது குழந்தையும் பரிதாபமாக பலி!!

அம்பாந்தோட்டை சூரியவெவ வீரியகம பகுதியில் வசித்து வந்த ஒரு தாயும் அவரது ஐந்து வயது குழந்தையும் மாலை அண்டை வீட்டில் போடப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர். இறந்த குழந்தை தனது வீட்டிற்கு...

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இரு இலங்கைப் பெண்கள் : காரணம் வெளியானது!!

மத்திய கிழக்கு நாடான குவைத் நாட்டிற்கு சென்ற நிலையில், இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்கள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனைகளின் போது, குறித்த இருவரும் நச்சுப் புகையினை...

இலங்கையில் குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்!!

குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும்...

மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

அனுராதபுரம் தலவ - எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதுடைய ஹெரத் முதியன்செலகே...

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இளைஞர் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,...

முதன் முறையாக மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமனம்!!

  முதன் முறையாக மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி...

கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலையா?

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை 13.01.2016 அன்று மாலை தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கியே இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம்...

ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் உயரிய சாதனை!!

கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம்...