இலங்கை செய்திகள்

புருணையில் வேலை வாங்கித் தருவதாக வடக்கு இளைஞர்களிடம் மோசடி..

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட...

கதிர்காம உற்சவ நாள் மாற்றத்தால் இந்துக்கள் ஏமாற்றம்..

கதிர்காம உற்சவ திகதி பிற்போடப்பட்டமையால் அதனை ஒட்டி உற்சவம் நடத்தும் முருகன் ஆலயங்கள் குழப்பத்தில் உள்ளன. இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் வழமைக்கு மாறாக...

இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக நீலகிரியில் ஆர்ப்பாட்டம்: 150 பேர் கைது..

இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,...

வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த இளம் பெண் கைது

கொழும்பு, வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 4 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றபப்ட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 23 வயதான யுவதி ஒருவர் என பொலிஸார்...

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் தாக்குதல்! வல்லை வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு..

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வல்லை வெளியொன்றிலுள்ள கோயில் ஒன்றிலிருந்தே தனிமையில் அழுது கொண்டிருந்த நிலையில் இம்மாணவி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.யாழ். நல்லூர் பகுதியில்...

இலங்கையில் சீரற்ற காலநிலை..பலியானோர் தொகை 24 ஆக உயர்வு.. 22 மீனவரை காணவில்லை.. 30 படகுகள் கரை திரும்பவில்லை..

சீரற்ற காலநிலையில் சிக்கி பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 4 பேரும் காலி மாவட்டத்தில்...

இன்றும் கடும் காற்று மழை: கடலிற்குச் செல்வது பாதுகாப்பில்லை!

நாட்டில் மீன்பிடித் தொழிலை இன்றும் (09) மேற்கொள்ள முடியாது என இலங்கை காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடே யாழ்ப்பாணம், திருகோணமலை வரையான கடற் பிரதேசங்களின் கடும்...

இலங்கையில் கடல் சீற்றம் 18 படகுகள் கவிழ்ந்தன.. பலரை காணவில்ல.. தெஹிவளையில் பதற்றம்.. நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு..

காலி பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த...

கடலுக்குச் சென்ற பல மீனவர்கள் மாயம்: இதுவரை மூன்று சடலம் மீட்பு

பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண...

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து 20க்கு மேற்பட்டோர் படுகாயம்..

இன்று இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கொடிகாமப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னதாக இவ் விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த...

மன்னாரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு

மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், தேவாலயம் கட்டுவதற்காண நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை வளர்ச்சி சமூகமும்...

களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – அறுவர் படுகாயம்

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல்...

வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு தஞ்சம் கேட்டுவர ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு!

இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம்...

பின்லேடனை கொல்ல உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது

    அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சம்பியன் ஒப் சேஞ்ச்' (Champion of...

கட்டுநாயக்கா பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் வீட்டு அறையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி நேற்று முன்தினம் மாலை தற்கொலை செய்து கொண்டதாக...

கொழும்பில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நியுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் எதிர்வரும் இரு மாதங்களில் டெங்கு...